அரும்புகள் மலரட்டும்: February 2014

Wednesday, 26 February 2014

கல்வியும் முரணும்


ஊதியம் தரும் மகிழ்வை விட
உமக்கு ஊழியம் செய்யும்
உண்மை மகிழ்வே மீண்டும் மீண்டும்
உயிர்பெற வேண்டும் மாணவனே!

Monday, 24 February 2014

யார் வீரன்?


எதிரியின் வீரம் கண்டு அவன் காலடியில்
விழுபவன் வீரனல்ல!
வீழ்வோம் என்று தெரிந்தும் எதிர்த்து
நிற்பவனே வீரன்!

Wednesday, 19 February 2014

வெளுத்தது காங்கிரஸின் முகம்


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர்.

Tuesday, 18 February 2014

வீட்டிற்குள் உலகப்போர்

வணக்கம் நண்பர்களே பல நாடுகளுக்கிடையே நடந்த உலகப்போர் ஏற்படுத்திய பாதிப்பை விட ஒரு வீட்டிற்குள் நடக்கும் சண்டை ஏற்படுத்தும் பாதிப்பைகளை உங்கள் கண்களுக்கு காட்சிகளாய் எனது வரிகளில் வைக்கிறேன்.

Monday, 10 February 2014

வரலாறு படைப்போம் வா நண்பா!


உள்ளங்கை ரேகையில் இல்லை வாழ்க்கை
உனது கையில் இருக்கிறது
உழைத்து பார் உன்னத வாழ்க்கை
உனதருகே வசப்படும் நண்பா!

Thursday, 6 February 2014

15 நாட்களில்.......!

நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு கதை சொல்லப் போகிறேன். கதைச் சொல்ல ஆரம்பித்தவுடன் கணினி முன் இருக்கும் இருக்கையோடு நகர்ந்து ஓடி விடாமல் கொஞ்சம் சகித்துக் கொண்டு கேளுங்களேன்.