அரும்புகள் மலரட்டும்: July 2013

Saturday, 27 July 2013

நன்றிகள் ஆயிரம்

இந்த வலைப்பூ தயாரிக்க என்னுள்ளே உந்துதலாக இருந்த கவிஞர் திரு. முத்துநிலவன் அய்யா அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆசிரியர் புத்தாக்க பயிற்சிக்கு பயிற்றுனர்களாக வருகை புரிந்த தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் திரு. துரைக்குமரன் அவர்களுக்கும், திரு. மகாசுந்தர் அவர்களுக்கும், திரு. குருநாத சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.