Wednesday, 28 August 2013
Sunday, 25 August 2013
புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு
புதுக்கவிதையின் வடிவம் அல்லது உருவம் தற்போது பல்வேறு நிலைகளில் உள்ளது. உருவம் என்பது ஒரு அடியில் ஒரு சீரையோ அல்லது இரண்டு மூன்று சீர்களை கொண்டு வரும் மேலும் எழுத்துக்களை பிரித்து எழுதியும் கவிதைகள் படைக்கப்படுகிறது. புதுக்கவிதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.எனவே பல்வேறு வடிவங்களை கொண்டுள்ளது. அவற்றைக் காண்போம்.
Saturday, 24 August 2013
தாய்மார்களே தமிழ்ப் பால் ஊட்டுங்கள்
தமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று முழங்கிய இந்நாட்டில் தமிழ் எங்கே எங்கே என்று தேடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம் பிறக்கும் குழந்தைக்கு இன்றைய தாய்மார்கள் தமிழைச் சொல்லி தருவதில்லை.
Friday, 9 August 2013
Subscribe to:
Posts (Atom)