அரும்புகள் மலரட்டும்: December 2014

Monday 29 December 2014

சிறந்த 25 பொன்மொழிகள்


1. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம்
சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த
பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

Friday 19 December 2014

காமெடி கலாட்டா

வலை உறவுகளுக்கு வணக்கம்
☑️டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗எந்த பாட்டுக்கு?

🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗நோயோடதான்!

☑️தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

Saturday 13 December 2014

நீயாக வேண்டும் நான்!


புல்லாங்குழல் புகுந்தக் காற்று
இசையாய் வெளியேறும் அதிசயத்தை
உன் மூச்சுக்காற்றிலும் உணர்ந்தேன்

Friday 12 December 2014

வான்வெளியில் ஒரு காதல் காட்சி


இரவெல்லாம் உலகிற்கு ஒளிமுகம் காட்டி
இன்பம் தந்த நிலவுப் பெண்ணை
கரம் பிடிக்கும் ஆசை வர!

Wednesday 10 December 2014

பலிபீடங்களாகும் தமிழக பள்ளிகள்! மாணவச் சமுதாயச் சீரழிவுக்கு யார் காரணம்?

வலை உறவுகளுக்கு வணக்கம்

இப்போதெல்லாம் செய்தித்தாள்களைப் புரட்டினாலே வன்முறை, கொலை, கொள்ளை என இப்படியாய் செய்திகள். படிக்கும் நம்மையே ஒரு புரட்டு புரட்டிப் போடுகிறது. நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது எனும் பயம் நம்மோடே பயணிக்கவும் தொடங்குவதை உணரலாம்.

Thursday 4 December 2014

எல்லாம் என் நேரம்!

வணக்கம் வலை உறவுகளே!

வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்களும் சோதனைகள் பல சந்தித்தவர்களும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை எல்லாம் என் நேரம் என்பது தான். உண்மையில் நேரம் நமக்கு எதிராக செயல்படுகிறதா என்ன? நேரத்தை நாம் சரியாக கையாளமல் இப்படியொரு நொண்டி சாக்கு சொல்லித் திரிகிறோம் என்பது தானே உண்மை.

Monday 1 December 2014

கடவுளின் மௌன மொழி


ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்பார்
ஆறாண்டில் ஆறினைப் பெற்றெடுத்து
கடவுள் தந்த வரமென்பார்

மரத்தடியில் அமர்ந்திருக்கும் என்னிடம்
மாடமாளிகை மாடிக்கட்டடம் வேண்டுமென்று
வேண்டுதலை முன் வைப்பார்