tag:blogger.com,1999:blog-8325439214074985618.post8486621144703752148..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: மரம் வளர்த்தால் வைபை இலவசமாக கிடைக்கும் என்றால்!அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-41547360326466776272015-01-09T18:10:16.291+05:302015-01-09T18:10:16.291+05:30இது நடக்குமானால் நன்று...இது நடக்குமானால் நன்று...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-57134430792984434362015-01-08T19:58:02.482+05:302015-01-08T19:58:02.482+05:30அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்
உருமாறி வருமான...அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்<br />உருமாறி வருமானம் நானீந்தேன்<br />நீ குடியிருக்க எனதுடலை<br />தானமாய் நான் தந்தேன்<br /><br />என்னை வேரறுத்தால் வருங்கால<br />சந்தததியின் எதிர்காலம் என்னவாகும்?<br />ஆதலால் இன்றே கன்றொன்று<br />நட்டுவிடு நலமாகும் வருங்காலம்..//<br /><br />அருமை அருமை அருமையான வரிகள்! தலைப்புக்கேற்ற வாரு நல்லது நடந்தால் சரி.அப்படியாவது நடக்கட்டுமே வளர்க்கபடட்டுமே....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7568558275446033092015-01-08T19:54:45.889+05:302015-01-08T19:54:45.889+05:30சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
தை...சிறந்த பாவரிகள்<br />சிந்திக்கவைக்கிறது<br />தொடருங்கள்<br /><br /><br />தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?<br />http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html<br />படித்துப் பாருங்களேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-82841648175687266672015-01-08T18:42:44.418+05:302015-01-08T18:42:44.418+05:30வாழவைக்கும் மரம்/வாழவைக்கும் மரம்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-3553004216231871502015-01-08T15:14:03.658+05:302015-01-08T15:14:03.658+05:30சரிதான்.. இலவசமாக இன்றைய தேவையை கொடுத்து, மறையும்,...சரிதான்.. இலவசமாக இன்றைய தேவையை கொடுத்து, மறையும், அழிக்கப்படும் இயற்கை காக்க சொல்வது பயன் கொடுக்கும் தான்...<br />Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-52863259291730415102015-01-08T07:23:06.116+05:302015-01-08T07:23:06.116+05:30இதுபோன்ற சமூகப்பிரக்ஞையே இக்காலகட்டத்தின் தேவையாகு...இதுபோன்ற சமூகப்பிரக்ஞையே இக்காலகட்டத்தின் தேவையாகும். தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. நாங்களும் உங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-87063958985363510532015-01-08T06:46:34.460+05:302015-01-08T06:46:34.460+05:30
**அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்
உருமாறி வர...<br /><br />**அடுப்பில் எரித்தாலும் கரிகட்டையாய்<br />உருமாறி வருமானம் நானீந்தேன்<br />நீ குடியிருக்க எனதுடலை<br />தானமாய் நான் தந்தேன்**<br />என படித்துக்கொண்டே வரும் போது வைரமுத்துவின் <br /><br />மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்!! <br />மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்!! வரிகள் நினைவுக்கு வருகின்றன. அருமை சகோ:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7121352761440564682015-01-08T06:18:52.072+05:302015-01-08T06:18:52.072+05:30தம 5தம 5கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-42985922350396706712015-01-08T06:18:33.171+05:302015-01-08T06:18:33.171+05:30அருமை
அருமை
நண்பரேஅருமை<br />அருமை <br />நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-41100666523537335152015-01-07T21:00:17.887+05:302015-01-07T21:00:17.887+05:30என்னை அங்கமங்காய் பிளக்கும்
கோடரிக்கே பிடி தந்தேன்...என்னை அங்கமங்காய் பிளக்கும்<br />கோடரிக்கே பிடி தந்தேன்<br />ஆனாலும் உங்களுக்கு தான் <br />பிடிபடவில்லை எனது பயன்!<br />ஆஹா அருமை அருமை! எத்தனை உண்மையை எடுத்துரைத்திக்ருகிறீர்கள் இனியாவது விழிப்போம். வாழ்த்துக்கள் பாண்டியா...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-2933899084915638552015-01-07T18:26:29.647+05:302015-01-07T18:26:29.647+05:30இதே போன்ற கருத்தில் நானும் முன்பொரு கவிதை வடித்தேன...இதே போன்ற கருத்தில் நானும் முன்பொரு கவிதை வடித்தேன்! சிறப்பான கவிதை! சிறப்பான பதிவு! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-14069922246427562412015-01-07T12:32:18.993+05:302015-01-07T12:32:18.993+05:30வரிகள் அருமை...
தலைப்பு உண்மையானாலும், ம்ஹீம்...!...வரிகள் அருமை...<br /><br />தலைப்பு உண்மையானாலும், ம்ஹீம்...! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-25962123057223109382015-01-07T09:30:23.604+05:302015-01-07T09:30:23.604+05:30கவிதை ஆழ்ந்த அர்த்தங்களுடன் அழகாய் மிளிகிறது!கவிதை ஆழ்ந்த அர்த்தங்களுடன் அழகாய் மிளிகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-67628399569201868172015-01-07T09:27:37.944+05:302015-01-07T09:27:37.944+05:30வணக்கம்
அருமமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் அத்தோட...வணக்கம்<br />அருமமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் அத்தோடு எழுதிய கவி நன்று பகிர்வுக்கு நன்றி த.ம2<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-58124725823159094552015-01-07T08:54:29.551+05:302015-01-07T08:54:29.551+05:30எப்படியிருந்தாலும் நல்ல விஷயம் பதிவு செய்யப்பட்டுள...எப்படியிருந்தாலும் நல்ல விஷயம் பதிவு செய்யப்பட்டுள்ளது.<br /><br />வாழ்க இயற்கை ஆர்வலர்!.. வளர்க இயற்கைச் சூழல்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com