tag:blogger.com,1999:blog-8325439214074985618.post30187495273604283..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: ஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதைஅ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-29174769517978421232019-01-20T10:48:38.219+05:302019-01-20T10:48:38.219+05:30அருமையான பதிவு நண்பரே மேலும் பதிவு செய்ய வேண்டும் ...அருமையான பதிவு நண்பரே மேலும் பதிவு செய்ய வேண்டும் ஆர்வமாக உள்ளது Anonymoushttps://www.blogger.com/profile/13856179640184214596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-39663066719199021212018-12-27T12:17:30.898+05:302018-12-27T12:17:30.898+05:30அந்த போய் கதை என்னோட வாழ்விழும் நடந்துள்ளது சார்.....அந்த போய் கதை என்னோட வாழ்விழும் நடந்துள்ளது சார்..Dhina Empirehttps://www.blogger.com/profile/16498474333031679134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-34758052526672822902017-10-11T23:29:50.253+05:302017-10-11T23:29:50.253+05:30Nanum aavaludan erukirean... Paarpatharu... Enraav...Nanum aavaludan erukirean... Paarpatharu... Enraavathu oru naal paarpean.. Kandipaaga<br />.arumai sambavam..mechsathya08https://www.blogger.com/profile/13543376715596930185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-36577870170550473592015-12-31T13:39:17.328+05:302015-12-31T13:39:17.328+05:30நல்ல பதிவு சகோ.... மயிர் கூச்செறியும் நிகழ்வு...நல்ல பதிவு சகோ.... மயிர் கூச்செறியும் நிகழ்வு...Siva Ganeshhttps://www.blogger.com/profile/11773237479579951438noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60154612170782391242015-04-07T23:16:02.451+05:302015-04-07T23:16:02.451+05:30நன்றிகள் சகோ. நம்ம மட்டும் தான் மேற்படிப்பு படிக்க...நன்றிகள் சகோ. நம்ம மட்டும் தான் மேற்படிப்பு படிக்கனுமா என்ன? அதுங்க எல்லாம் படிக்கக் கூடாதா? அவைகள் எல்லாம் மலேசியாவிற்கு வந்திருப்பதாக தகவல். பத்திரமாக இருந்துக்கங்க சகோகோ.... ஹா ஹா.....அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-46424690710019021492015-04-07T23:13:37.221+05:302015-04-07T23:13:37.221+05:30இதுவரை அதற்கான விடை கிடைக்கவில்லை. விடைக்காக நான் ...இதுவரை அதற்கான விடை கிடைக்கவில்லை. விடைக்காக நான் தேடி அலையவுமில்லை. புரியாத புதிராகவே இருந்து விடட்டும். கருத்துக்கும் வருகைக்கும் மிகுந்த நன்றிகள் ஐயா...அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-77642437693226733582015-04-07T23:11:59.305+05:302015-04-07T23:11:59.305+05:30பல நேரங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்தேறுகிறது. ...பல நேரங்களில் இப்படியான சம்பவங்கள் நடந்தேறுகிறது. காரணம் காரியம் அறிய முடியாமலே! அவசியம் வலைப்பக்கம் வருகிறேன். வருகைக்கு நன்றிகள் ஐயா...அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-43821143402749823882015-04-07T23:10:58.444+05:302015-04-07T23:10:58.444+05:30கண்டிப்பாக சென்று வருவோம். தங்களைச் சந்திக்கும் ஆவ...கண்டிப்பாக சென்று வருவோம். தங்களைச் சந்திக்கும் ஆவல் மிகுந்திருக்கிறது. கருத்துக்கு நன்றி சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-79873233077530957692015-04-07T23:09:43.404+05:302015-04-07T23:09:43.404+05:30வணக்கம் ஐயா
உண்மையாக உயிருடன் இருக்கும் பேய்கள் பல...வணக்கம் ஐயா<br />உண்மையாக உயிருடன் இருக்கும் பேய்கள் பல விதங்களில் நம்மை ஆட்டிப் படைக்கின்றன.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-32259675094153451982015-04-07T23:08:27.909+05:302015-04-07T23:08:27.909+05:30சகோதருக்கு நன்றிகள்.
புதிரும் சுவாரசியம் இருப்பதனா...சகோதருக்கு நன்றிகள்.<br />புதிரும் சுவாரசியம் இருப்பதனால் பேய் கதைகள் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்பதை மறந்து மக்கள் பார்ப்பது கேலிக்கூத்து..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-26663322634866929992015-04-07T18:49:07.972+05:302015-04-07T18:49:07.972+05:30வணக்கம்
சகோ
மனிதனை படி படி என்று சொன்னாலும் படிக்...வணக்கம்<br />சகோ<br /> மனிதனை படி படி என்று சொன்னாலும் படிக்காத இந்த காலத்தில் <br /> <br />பேய்களெல்லாம் அமைச்சரின் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து மேற்படிப்பிற்காக வெளியூருக்கு சென்று விட்டதா.... முற்று பெறாமல் நிக்கிற வினாவை பார்த்து பார்த்து சிரித்தேன் சகோ... எல்லாம் மனிதன் வகுத்த நம்பிக்கைதான் ... பகிர்வுக்கு நன்றி<br />த.ம7<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்--கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-58800674993285216552015-04-07T18:15:52.042+05:302015-04-07T18:15:52.042+05:30நண்பரே! புதிராகத்தான் இருக்கின்றது. பேய் என்பதில...நண்பரே! புதிராகத்தான் இருக்கின்றது. பேய் என்பதில் நம்பிக்கை இல்லாததால்...ஆனால் இது போன்று கேள்விப்படும் போது புதிராக இருந்தாலும் உங்கள் விவரணம் சுவாரஸ்யமாக இருந்தது. சே இறுதியில் அது என்ன என்று தெரியாமல் போனதே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-51801375700911486042015-04-07T07:44:32.251+05:302015-04-07T07:44:32.251+05:30களப்பணி சென்றபோது ஒரு முறை இவ்வாறான நிகழ்வினை எதிர...களப்பணி சென்றபோது ஒரு முறை இவ்வாறான நிகழ்வினை எதிர்கொண்டேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட காடு போன்ற ஒரு இடத்தில் உள்ளே சென்றுவிட்டேன். மாலை நேரம். காற்றில் மரத்தின் கிளைகள் ஆடுவது ஒரு வித்தியாசமான ஒலியை எழுப்பியது. திரும்பிப் பார்க்கவும் பயம். கண்ணுக்கு எட்டிய வரை யாரும் கிடையாது. எனக்கு பயம் அதிகமாக அதிகமாக அந்த ஒலி மாறி மாறி வந்தது. ஒருவழியாக கடைசியில் ஒருவர் தென்பட்டார். சுதாரித்துக்கொண்டு பின்னர் அவருடனே அப்பகுதியை விட்டு வெளியே வந்தேன். <br />பதிவுகள் படிப்பதோடு இதுபோன்றவற்றை சுவைப்பதிலும் சுகம்தானே? ரசித்தேன். <br />களப்பணியில் நாட்டாணி சென்ற அனுபவத்தைக் காண அழைக்கிறேன்.வருக. http://ponnibuddha.blogspot.com/2015/04/blog-post.htmlசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-31235380625674217482015-04-07T07:41:43.270+05:302015-04-07T07:41:43.270+05:30அடுத்தமுறை சென்று வருவோம், சரியா...?அடுத்தமுறை சென்று வருவோம், சரியா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-28565585482607972562015-04-07T06:41:37.219+05:302015-04-07T06:41:37.219+05:30உயிருடன் நடமாடும் பேய்களைவிட, தாங்கள் குறிப்பிடும்...உயிருடன் நடமாடும் பேய்களைவிட, தாங்கள் குறிப்பிடும் பேய் ஆபத்தானதல்ல நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-51160190323200634432015-04-07T05:57:50.489+05:302015-04-07T05:57:50.489+05:30புரியாத புதிர்....
பேய்க் கதைகள் கேட்க என்றுமே ஸ்...புரியாத புதிர்....<br /><br />பேய்க் கதைகள் கேட்க என்றுமே ஸ்வாரசியம் தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-66176140882841507432015-04-06T21:43:54.052+05:302015-04-06T21:43:54.052+05:30வணக்கம் சகோதரி
நலமாக உள்ளீர்களா! நாங்கள் நலமாக உள்...வணக்கம் சகோதரி<br />நலமாக உள்ளீர்களா! நாங்கள் நலமாக உள்ளோம். வலைப்பக்க வர தான் நேரமில்லை. கதைக்கு வருவோம் இன்னமும் விடை கிடைக்கவில்லை. ஆனாலும் பேய் என்பதை நேரில் இன்னும் பார்க்க முடியவில்லை..வருகைக்கும் கருத்துக்கும் அன்பின் நன்றிகள் சகோதரி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-79325388755490489352015-04-06T21:29:17.140+05:302015-04-06T21:29:17.140+05:30ம்ம் interesting பாண்டியா நலம் தானே! அப்போ அப்பவும...ம்ம் interesting பாண்டியா நலம் தானே! அப்போ அப்பவும் விடை கிடைக்கல இப்பவும் கிடைக்கல. Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com