tag:blogger.com,1999:blog-8325439214074985618.post8981702584116942298..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: மாதொருபாகனும் மகாபாரதமும் ( திரு. சுப.வீரபாண்டியன் அவர்களின் பதிவு)அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-77516039201381108502015-01-25T14:07:12.801+05:302015-01-25T14:07:12.801+05:30மிக அருமையான பதிவு நண்பரே! நிச்சயமாக பெருமாள் முர...மிக அருமையான பதிவு நண்பரே! நிச்சயமாக பெருமாள் முருகன் மறுபடியும் எழுத வேண்டும். எழுதுவார். போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்....மாதொருபாகனை நாங்களும் வாசித்தோம்...தேவையற்ற சர்ச்சைகள்....நம் வாசிப்பு விரிவடைய வேண்டும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-54699922967167244832015-01-25T08:18:00.092+05:302015-01-25T08:18:00.092+05:30எதிர்ப்பைத் தெரிவிக்க நல்ல வழிகள் பல உள்ளனவே? அவற்...எதிர்ப்பைத் தெரிவிக்க நல்ல வழிகள் பல உள்ளனவே? அவற்றைக் கடைபிடிப்பதைவிடுத்து தறிகெட்டுப்போவது அழகல்ல.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-57636284596761815832015-01-25T06:32:35.152+05:302015-01-25T06:32:35.152+05:30அருமையாக வாதங்களை முன்வைத்திருக்கிறீர்கள் சகோ! சரி...அருமையாக வாதங்களை முன்வைத்திருக்கிறீர்கள் சகோ! சரியான பார்வை. உங்கள் வாதத்தத்தை ஏற்று பெருமாள்முருகன் மறுபடியும் எழுதத்தொடங்கவேண்டும் என்பதே என் அவா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-10078457090762216172015-01-24T19:53:53.986+05:302015-01-24T19:53:53.986+05:30ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை'ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை'கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-88594042830702622562015-01-24T11:58:52.987+05:302015-01-24T11:58:52.987+05:30'ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை' என்...'ஒடுக்குமுறைகள் ஒருநாளும் வென்றதில்லை' என்னும் உண்மையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திடவேனும், பெருமாள் முருகன் அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்!<br /><br />ஆம் அவர் தொடர்ந்து எழுத வேண்டும்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-20253737247789245832015-01-24T10:10:10.041+05:302015-01-24T10:10:10.041+05:30மகன்கள் தன் தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்....மகன்கள் தன் தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்.. <br /><br />தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.<br /><br /><b>>> <a href="http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_6004.html" rel="nofollow">இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)</a></b><br /><br />இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்க்கிறோம்.<br /><br />ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.<br /><br />ஆனால்...?<br /><br /><b> “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”<br /><br />அர்த்தம்: “நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. <br /><br />ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.”<br /><br />இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.</b><br /><br />இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? <br /><br />உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா? <br /><br />http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_6004.html<br />tamilanhttps://www.blogger.com/profile/17222808491791244800noreply@blogger.com