tag:blogger.com,1999:blog-8325439214074985618.post8687278977563984936..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: எத்தனை எத்தனை முகங்கள் நமக்கு!அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-20459481594617724062013-11-15T13:20:16.951+05:302013-11-15T13:20:16.951+05:30வணக்கம் சகோதரி.
சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாம...வணக்கம் சகோதரி.<br />சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-76019974758818739702013-11-15T12:49:09.539+05:302013-11-15T12:49:09.539+05:30முக மூடி இல்லாத மனிதரை பார்ப்பது அரிது... இருந்தால...முக மூடி இல்லாத மனிதரை பார்ப்பது அரிது... இருந்தாலும் இது முகமூடி என்று உறுத்தும் அடுத்த நிமிடமே அதை விலக்கி வைக்க முயற்சி செய்வதுண்டு... உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-70051225303236602732013-11-12T23:56:42.832+05:302013-11-12T23:56:42.832+05:30வணக்கம் அய்யா.
தங்கள் கருத்துரை கண்டதும் எல்லையில்...வணக்கம் அய்யா.<br />தங்கள் கருத்துரை கண்டதும் எல்லையில்லா மகிழ்ச்சி என்னுள் எட்டிப்பார்க்கிறது. தங்களின் மூலமே வலைப்பக்கம் என்ன என்பதை அறிந்தேன். நீங்கள் வந்து கருத்திட்டு தொடர வாழ்த்தி சிறப்பித்த விதம் என்னை மிகவும் கவர்கிறது அய்யா. இனி தொடர்வேன் ஒரு உத்வேகத்துடன். வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு எனது உளமார வாழ்த்துக்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-17495391837679154652013-11-11T22:48:08.729+05:302013-11-11T22:48:08.729+05:30“ஒண்ணாம் தேதி
எண்ணிவாங்கிய நோட்டில்
எவரெவர் முகமோ...“ஒண்ணாம் தேதி <br />எண்ணிவாங்கிய நோட்டில்<br />எவரெவர் முகமோ தெரிகிறது,<br />அவன் முகம் தவிர“ - என்னும் மேத்தாவின் கவிதை படித்த ஞாபகம் வருகிறது.. அழகான கவிதைக்கான கரு. தொகுத்துத் தந்த விதமும் அருமை. நண்பரே, தொடரட்டும் உங்கள் சிந்தனைத் தொடர்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-63062667123785935452013-11-11T20:31:25.134+05:302013-11-11T20:31:25.134+05:30அன்பு சகோதரரே வருக.
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறத...அன்பு சகோதரரே வருக. <br />தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. உள்ளத்தில் உள்ளவற்றை ஒருவரது முகம் அழகாக காட்டி விடும். நேர்மை முகங்களே அனைவருக்கும் காட்டி அன்பை வளர்த்திடுவோம். வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-83832483675159466952013-11-11T20:25:56.164+05:302013-11-11T20:25:56.164+05:30உண்மைதான் முகமே அகத்தினைக் காட்டிவிடும்உண்மைதான் முகமே அகத்தினைக் காட்டிவிடும்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-89984883508137201692013-11-11T20:13:05.437+05:302013-11-11T20:13:05.437+05:30வணக்கம் சகோதரி.
தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி...வணக்கம் சகோதரி.<br />தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் ரசிப்புத் தன்மைக்கும், வருகைக்கும், கருத்துக்கும் அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7526778163150395502013-11-11T20:11:44.960+05:302013-11-11T20:11:44.960+05:30வணக்கம் வருக சகோதரி.
உடல்நலம் நன்றாகி விட்டதா! உள்...வணக்கம் வருக சகோதரி.<br />உடல்நலம் நன்றாகி விட்டதா! உள்ளத்தில் ஒளி உண்டாயின் முகத்திலும் அது பிரதிபலிக்கத் தான் செய்யும். முடிந்த வரையில் நேர்மையின் முகத்தையே மற்றவர்களுக்கு காட்டுவோம்.ற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-11960708783671909692013-11-11T20:09:00.618+05:302013-11-11T20:09:00.618+05:30சகோதரிக்கு அன்பு வணக்கம்.
அனைவரும் நடித்துக் கொண்ட...சகோதரிக்கு அன்பு வணக்கம்.<br />அனைவரும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். நடிப்பதில் நேர்மையைக் கடைபிடிக்கலாம் என்பது பற்றியும் யோசிக்கலாம் அல்லவா சகோதரி. நம் பல முகங்களை ஒரு நிமிடம் எண்ணிப் பார்க்கவே இந்த பதிவு. தங்கள் கருத்துக்கும் மேலான கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-79324192064653993672013-11-11T19:42:21.712+05:302013-11-11T19:42:21.712+05:30அழகான குழந்தையின் படங்களும் சிந்திக்கவைக்கும் வரிக...அழகான குழந்தையின் படங்களும் சிந்திக்கவைக்கும் வரிகளும் அருமை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-61427731263704727372013-11-11T19:33:37.732+05:302013-11-11T19:33:37.732+05:30நமக்கு இருப்பது ஒருமுகம். ஆனால்...
அடிக்கடி சந்தற்...நமக்கு இருப்பது ஒருமுகம். ஆனால்...<br />அடிக்கடி சந்தற்ப சூழ்நிலைகளால் நாம் நவரசங்களை முகத்தில் காட்டுவதுதான் அதிகம். <br />அத்தனையும் மனதிற்குள் போட்டு மறைக்கத் தெரிவதில்லையே...<br /><br />அகத்தின் கண்ணாடியல்லவோ முகம்..:)<br />ஆக,... அகத்தை எந்த நிலையிலும் பளிச்சென வைத்திருந்தால்<br />முகத்திலும் நிலவின் ஒளி தெறிக்கும்..:)<br /><br />நல்ல பயனுள்ள ஆய்வுக்கட்டுரை!<br />மிக அருமை! வாழ்த்துக்கள் சகோ!<br /><br />த ம.5இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84529734822013804972013-11-11T10:57:31.988+05:302013-11-11T10:57:31.988+05:30வணக்கம் சகோதரா...
அடுத்தது காட்டும் பளிங்கு போல
அக...வணக்கம் சகோதரா...<br />அடுத்தது காட்டும் பளிங்கு போல<br />அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது. அது நல்லது தான் அப்பொழுது தான் நாம் புரிந்து கொண்டு சிக்கல்களில் இருந்து விலகி விடலாம். பல சமயங்களில் எதையும் முகத்தில் காட்டிக் கொள்ளாதவர்களும்<br />இருக்கிறார்கள். அதுவும் சில சமயங்களில் அவர்களுக்கு நல்லது. மற்றவர்களுக்கு நல்லதல்ல. எது எப்படி என்றாலும் உலக மேடையில்<br />அனைவரும் நன்றாக நடிக்கிறோம் நவரசத்தில்.<br /><br />நல்ல பகிர்வு நன்றி ....! வாழ்த்துக்கள்....!Anonymoushttps://www.blogger.com/profile/13644186335088916743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-38070600935660777812013-11-10T18:51:36.684+05:302013-11-10T18:51:36.684+05:30வணக்கம் சகோதரரே..
பல முகங்கள் காட்டி பலரின் முகங்க...வணக்கம் சகோதரரே..<br />பல முகங்கள் காட்டி பலரின் முகங்களைக் காண வேண்டியே உள்ளது. சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள். தமிழ்மணம் ஓட்டுக்கும் எனது நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-53446398151716782852013-11-10T18:39:12.488+05:302013-11-10T18:39:12.488+05:30நல்ல அலசல்.நாம் வெளியில் நடமாடுவதற்கு இத்தனை முகங்...நல்ல அலசல்.நாம் வெளியில் நடமாடுவதற்கு இத்தனை முகங்கள் தேவைப் படுகிறது.உண்மையான முகங்களுடன் நடமாடினால் பலரின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும். பல கோணங்களில் ஆய்ந்தது நன்று.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-16217049319388355892013-11-10T17:56:59.717+05:302013-11-10T17:56:59.717+05:30வணக்கம் சகோதரி.
தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் ...வணக்கம் சகோதரி.<br />தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் ரசித்து படித்து பகிர்ந்த கருத்துக்கும் அன்பான நன்றிகள்..<br /><br />Deleteஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-56696424931414844562013-11-10T17:56:02.522+05:302013-11-10T17:56:02.522+05:30வணக்கம் சகோதரரே.
எப்படி காண முடியும். சற்று சிந்தி...வணக்கம் சகோதரரே.<br />எப்படி காண முடியும். சற்று சிந்தித்து பார்க்க நம்மை நாமே அசை போடவே இந்த பதிவு. தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..<br /><br />Deleteஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-13485508845489968402013-11-10T17:54:40.034+05:302013-11-10T17:54:40.034+05:30வணக்கம் சகோதரரே.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்...வணக்கம் சகோதரரே.<br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..<br /><br />Deleteஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-89306878840342635232013-11-10T17:54:17.875+05:302013-11-10T17:54:17.875+05:30வணக்கம் சகோதரரே.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்...வணக்கம் சகோதரரே.<br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..<br /><br />Deleteஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-30304373617720172792013-11-10T17:52:17.286+05:302013-11-10T17:52:17.286+05:30மூகமூடிகள் இல்லாத உலகத்தை தினசரி வாழ்க்கையில் எங்க...மூகமூடிகள் இல்லாத உலகத்தை தினசரி வாழ்க்கையில் எங்கேனும் பார்த்ததுண்டா?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-59052382957719089362013-11-10T17:00:26.025+05:302013-11-10T17:00:26.025+05:30பல்வேறு வகையான முகங்களை அணிந்து வாழ்ந்து கொண்டிருக...பல்வேறு வகையான முகங்களை அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அருமையாக எழுதி உள்ளீர்கள்! பாராட்டுக்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-67495137915142655472013-11-10T15:54:40.534+05:302013-11-10T15:54:40.534+05:30நல்ல பதிவு சகோதரரே! இறுதியில் சொல்லியிருக்கும் அறி...நல்ல பதிவு சகோதரரே! இறுதியில் சொல்லியிருக்கும் அறிவுரை அனைத்தும் அருமை என்றாலும் இது நச்.. "நீ எட்டு பிடித்த வாழ்க்கை, செல்வம் அவர்களுக்கும் எட்டாத தொலைவு இல்லை." <br />வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-16723944447250028162013-11-10T12:55:18.272+05:302013-11-10T12:55:18.272+05:30நீங்கள் சொன்ன பிறகுதான் இத்தனை முகங்கள் நமக்கும் இ...நீங்கள் சொன்ன பிறகுதான் இத்தனை முகங்கள் நமக்கும் இருந்துள்ளதே என்று எண்ண தோன்றுகிறது. ஆனாலும் இது ஓரளவுக்குத் தேவைதான் என்றும் தோன்றுகிறது. இரவும் பகலும் சேர்ந்தால்தானே ஒரு நாள் முழுமைப் பெறுகிறது. அதுபோலவே மகிழ்ச்சியும் சோகமும் ஆர்வமும் வெறுப்பும் நட்பும் பகையும் என்று உணர்வுகள் மாறி மாறி தோன்றும்போதுதான் வாழ்வில் ஒரு சுவாரஸ்யம் பிறக்கிறது. அழகான பதிவு. வாழ்த்துக்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-52750706040410449742013-11-10T11:40:46.380+05:302013-11-10T11:40:46.380+05:30வணக்கம் சகோதரரே.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்...வணக்கம் சகோதரரே.<br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-13085300345514441532013-11-10T11:40:27.429+05:302013-11-10T11:40:27.429+05:30வணக்கம் சகோதரரே.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்...வணக்கம் சகோதரரே.<br />தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24918054451325473822013-11-10T11:19:02.097+05:302013-11-10T11:19:02.097+05:30வணக்கம் சகோதரரே..
தொடர் வருகை தந்து கருத்துரை தந்த...வணக்கம் சகோதரரே..<br />தொடர் வருகை தந்து கருத்துரை தந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com