tag:blogger.com,1999:blog-8325439214074985618.post728544228738411335..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: உயிரைக் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள்அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-65390866116608227492014-04-04T21:01:40.766+05:302014-04-04T21:01:40.766+05:30மனம் வலிக்கும் பதிவு..
என்னத்தை சொல்லவது
செய்வதற்...மனம் வலிக்கும் பதிவு..<br />என்னத்தை சொல்லவது <br />செய்வதற்கு நிறையவே இருக்கின்றன...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-2831620326984189762014-04-01T20:58:20.148+05:302014-04-01T20:58:20.148+05:30சகோதரிக்கு வணக்கம்
தங்கள் வருகையும் கருத்தும் மகிழ...சகோதரிக்கு வணக்கம்<br />தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. வருகை தொடரட்டும். ஆம் சகோதரி அலட்சியம் என்பது பள்ளி நிர்வாகம், பெற்றோர், அரசு என பலதரப்பிடமும் இருக்கிறது. இந்த அவலம் மாற வேண்டும். அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-46693911510539717442014-04-01T20:56:36.525+05:302014-04-01T20:56:36.525+05:30எனக்கும் அதே ஆதங்கம் தான். இந்த மோகம் மாற அரசு பள்...எனக்கும் அதே ஆதங்கம் தான். இந்த மோகம் மாற அரசு பள்ளிகளும் தரம் உயர்த்திக்கொள்ள வேண்டும். அதற்கு அரசு உதவ வேண்டும். மிக்க நன்றி சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-21711844094192735602014-04-01T20:55:12.334+05:302014-04-01T20:55:12.334+05:30வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க...வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றீங்க ஐயா. தங்கள் தமிழ்ப்பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இத்தனையும் ஒரு ஆளாக செய்ய முடியுமா என்று வியந்து பார்க்கிறேன் தங்களை!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24278525186915922802014-04-01T14:32:21.426+05:302014-04-01T14:32:21.426+05:30வேதனையான விடயம் ஐயா, வேண்டவே வேண்டாம் மீண்டும் இது...வேதனையான விடயம் ஐயா, வேண்டவே வேண்டாம் மீண்டும் இது போன்ற நிகழ்வு. நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-82122353013509760802014-04-01T14:29:45.276+05:302014-04-01T14:29:45.276+05:30பெற்றோர்கள் தங்கள் பொருளாதார நிலை அறிந்து நடக்க வே...பெற்றோர்கள் தங்கள் பொருளாதார நிலை அறிந்து நடக்க வேண்டும். தனியார் பள்ளிகள் மீதான தாகம் தணிய வேண்டும். வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க சகோதரிஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-55120602748551627662014-04-01T14:28:42.456+05:302014-04-01T14:28:42.456+05:30ஆம் சகோ. மாற்றம் வேண்டும் அனைவரிடமும். வருகையும் ...ஆம் சகோ. மாற்றம் வேண்டும் அனைவரிடமும். வருகையும் கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-54273495155202730272014-04-01T14:25:31.509+05:302014-04-01T14:25:31.509+05:30வணக்கம் அம்மா
எனது கருத்துக்கு உங்கள் கருத்தால் வல...வணக்கம் அம்மா<br />எனது கருத்துக்கு உங்கள் கருத்தால் வலு சேர்த்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க அம்மா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-36089817952678167642014-04-01T14:23:38.918+05:302014-04-01T14:23:38.918+05:30விரைவில் நம்மைப் போன்றோர்களின் மூலம் மாற்றம் ஏற்பட...விரைவில் நம்மைப் போன்றோர்களின் மூலம் மாற்றம் ஏற்பட்டால் அந்த சமூகம் சிறந்ததாக அமையும் என்பதில் துளியும் ஐயமில்லை. மக்கள் மனங்களில் கல்விப் பற்றிய தெளிவு வெகுவாக உயர வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரி.. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-44226032015630042302014-04-01T14:19:47.374+05:302014-04-01T14:19:47.374+05:30நன்றீங்க ஐயாநன்றீங்க ஐயாஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-15511959117962770932014-04-01T14:19:31.472+05:302014-04-01T14:19:31.472+05:30பெற்றோர்கள் மாறி விட்டால் தனியார் பள்ளிகள் அடங்கி ...பெற்றோர்கள் மாறி விட்டால் தனியார் பள்ளிகள் அடங்கி விடும். விழிப்புணர்வோடு கல்வி பற்றிய புரிதல் பெற்றோர்களுக்கு அவசியம் வேண்டும். நன்றீங்க சகோதரர் தங்கள் கருத்துக்கும் வருகைக்கும்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84661860454039851512014-04-01T14:17:52.126+05:302014-04-01T14:17:52.126+05:30தொடர்ந்து குரல் கொடுங்கள் உங்கள் போன்ற இளைஞர்களின்...தொடர்ந்து குரல் கொடுங்கள் உங்கள் போன்ற இளைஞர்களின் குரலுக்கு சக்தி அதிகம். தொடர்ந்து இணைந்திருப்போம் நன்றி நண்பரே!!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-47380870630735999102014-04-01T14:16:50.687+05:302014-04-01T14:16:50.687+05:30வணக்கம் சகோதரர்
பேற்றோர்கள் தன் நிலை அறிந்து செயல்...வணக்கம் சகோதரர்<br />பேற்றோர்கள் தன் நிலை அறிந்து செயல்பட்டால் இது போன்ற இழப்புகள் வெகுவாக தவிர்க்கப்படும். அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து வருவது பெற்றோர்களின் மனநிலையை மாற்றும் என்று நம்புகிறேன். நன்றீங்க அம்மா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-79371427242632531562014-04-01T14:14:56.306+05:302014-04-01T14:14:56.306+05:30நம்மில் பலர் ஏதாவது அசாம்பிவித சம்பவம் நடந்தால் மட...நம்மில் பலர் ஏதாவது அசாம்பிவித சம்பவம் நடந்தால் மட்டும் பேசி விட்டு பின்னர் தனது வழக்கமான பணிக்கு திரும்பி விடுவதே இது போன்ற செயல்கள் மீண்டும் அரங்கேறுவதற்கு காரணமாகின்றன என்பது ஒரு வகையில் உண்மை. வழுவான போராட்டம் மற்றும் கோரிக்கைகள் மூலம் அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60219331492091119802014-04-01T14:10:59.142+05:302014-04-01T14:10:59.142+05:30படித்ததும் வேதனையின் உச்சம் என்னை இடைமறித்து செயல்...படித்ததும் வேதனையின் உச்சம் என்னை இடைமறித்து செயல்களில் ஈடுபட விடாமல் தடுத்ததை எப்படி சொல்வேன். இனியும் இது போன்ற நிகழ்வு வேண்டும். அரசு விழித்துக் கொண்டால் நல்லது. நன்றி சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-88617847928686745012014-04-01T14:08:58.513+05:302014-04-01T14:08:58.513+05:30எனது அன்பு நண்பனுக்கு வணக்கம்
சமூக சிந்தனைக் கொண்...எனது அன்பு நண்பனுக்கு வணக்கம்<br /> சமூக சிந்தனைக் கொண்ட உம்மை நண்பராக பெற்றதில் அளவற்ற மகிழ்ச்சி. உனது எண்ண ஓட்டங்கள் கூர்மையானதாக இருப்பதை நேரில் கண்டு மகிழ்ந்தவன். நம் பிள்ளைகள் படிக்கும் போது அவசியம் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து நல்ல நிலையில் இருக்கும் என்று இத்தலைமுறை கல்வியாளர்களின் மீது நம்பிக்கை கொண்டு சொல்கிறேன். பார்ப்போம் நண்பா! நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-78509368467878886802014-04-01T14:04:45.643+05:302014-04-01T14:04:45.643+05:30வணக்கம் ஐயா
ஆம் ஐயா பெற்றோரின் பங்கும் அரசின் பங்க...வணக்கம் ஐயா<br />ஆம் ஐயா பெற்றோரின் பங்கும் அரசின் பங்கும் தான் இதில் பிரதானம். பெற்றோர்கள் மனதில் கல்வி பற்றிய ஆழ்ந்த புரிதல் அவசியம். அதற்கான காலம் கனிந்து வர வேண்டும் அதில் நம் போன்றோரின் பங்கும் இருக்கும் என்று நம்புகிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-72210477199109173312014-03-29T16:43:04.217+05:302014-03-29T16:43:04.217+05:30பொறுப்பிலாத பள்ளி நிர்வாகத்தால் சிறுமி மறைந்தது பத...பொறுப்பிலாத பள்ளி நிர்வாகத்தால் சிறுமி மறைந்தது பதைபதைக்கச் செய்கிறது. ஆனாலும் இந்த நிலைக்கு பெற்றோரின் பொறுப்பின்மை தான் முதல் காரணமாக ஆகி விட்டது. இருவரின் தவறால் சிறுமி இறந்தது பெருங்கொடுமை!<br /><br />அருமையான விழிப்புணர்வு பதிவு!<br />மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-13909367108519129662014-03-28T17:10:14.683+05:302014-03-28T17:10:14.683+05:30அரசாங்கப் பள்ளியைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம்...அரசாங்கப் பள்ளியைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது. என்று தணியும் இந்த தனியார் பள்ளிகளின் மோகமோ???unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-67641295337408727622014-03-26T01:45:17.571+05:302014-03-26T01:45:17.571+05:30சிறந்த விளிப்புணர்வைத் தரும் பகிர்வுசிறந்த விளிப்புணர்வைத் தரும் பகிர்வுYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-59016087294191665852014-03-24T18:52:28.060+05:302014-03-24T18:52:28.060+05:30நல்ல அலசல். இன்னும் திருமணம் ஆகாத நான் பெறாத எனது...நல்ல அலசல். இன்னும் திருமணம் ஆகாத நான் பெறாத எனது செல்வங்களை அரசு பள்ளியில் தான் படிக்க வைக்கப் போகிறேன் என்று நண்பர்கள் இடம் பல முறை தர்க்கம் செய்து உள்ளேன். ஆனால் இந்த தனியார் மய தாராள வாத உலகின் நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளில் , என் எண்ண ஓட்டத்தை உள் நோக்கும் போது சுயநலம் என்னும் பேய் ....பொதுவுடமை வாதம் பேசும் என்னிடம் ஒளிந்திருப்பதை உணர முடிகிறது. இதற்கான தீர்வை நோக்கிய பயணத்தில் நம் அனைவரின் பங்கு உள்ளது.SUZHIYAM-MUZHUMAIhttps://www.blogger.com/profile/03487347965819792328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-22249561162229879582014-03-24T12:18:36.658+05:302014-03-24T12:18:36.658+05:30மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளக்கூ...மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லையென்றாலும் அந்த நிலைக்கு பிஞ்சு குழந்தையின் மனநிலையை நோகடித்து அழைத்து சென்றது பள்ளி நிர்வாகத்தின் குற்றம் தான் - இதில் எனக்கு மாற்றுக்கருத்திலலை பாண்டியன், ஆனால், துணைக்குற்றவாளிகளாக அரசும், பெற்றோரும் நிற்கிறார்களே? இது பற்றி “இலவசங்கள் யாருக்காக?” என்றொரு கட்டுரையை எழுதி “காக்கை“ இதழுக்கு அனுப்பிவிட்டுப் பாரத்தால்... உங்கள்செய்தி நெஞ்சைப் பிழிகிறது. “என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?” என்ற பாரதியின் கேள்விக்கு வயது நூறாகப் போகிறது... பதிலை இதுபோலும் பிஞ்சுக் குழந்தைகள் தம் உயிர் தந்து சொல்லவேண்டிய துர்ப்பாக்கியநிலையில் நம் சமூகம்!.. நனறிநண்பா.<br />நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-1991140396872360172014-03-24T10:24:17.548+05:302014-03-24T10:24:17.548+05:30 மிகவும் சோகமான நிகழ்ச்சி! நடக்கக்கூடாத ஒன்று!... மிகவும் சோகமான நிகழ்ச்சி! நடக்கக்கூடாத ஒன்று! தங்கள் பதிவு<br />அவர்கள் கண்ணை திறக்குமா?Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-15540223657244021292014-03-24T10:02:13.597+05:302014-03-24T10:02:13.597+05:30பொற்றோர்கள் மாறவேண்டும்...பொற்றோர்கள் மாறவேண்டும்...indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-50155004676106199732014-03-24T09:01:22.286+05:302014-03-24T09:01:22.286+05:30மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் இனிமேலும் இப்படி ...மிகவும் வருத்தத்திற்குரிய விடயம் இனிமேலும் இப்படி நடக்காமல் இருக்க அரசு ஆவன செய்யவேண்டும்.எல்லாமே வியாபாரமாகி விட்டது கல்வியையும் வியாபாரம் ஆக்குவது கொடுமை தான்.கல்வி எல்லோரையும் இலகுவாக சென்றடைய வேண்டும். அல்லது<br />குறிப்பிட்ட வருமானத்திற்கு உட்பட்டவர்களுக்கு இலவசமாக்க வேண்டும் இல்லையேல் கட்டணத்தை குறைக்கவேண்டும். அல்லது அவர்கள் அரசாங்க பாடசாலைகளை நாடவேண்டும். விரலுக்கு ஏற்ற வீக்கம் தானே இருக்க வேண்டும். இல்லையேல் வேதனையை அனுபவிக்க வேண்டிதான் இருக்கும் அல்லவா?<br />உங்கள் ஆதங்கம் புரிகிறது சகோதரா என்ன செய்ய முடியும் !<br />பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள்......!<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com