tag:blogger.com,1999:blog-8325439214074985618.post7093540401295807840..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: வாருங்கள்! இது சொர்க்கத்திற்கான அழைப்பு!அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-8848104167564044502014-06-13T20:40:26.250+05:302014-06-13T20:40:26.250+05:30அருமையான கதை தோழரே.. அருமையான கதை தோழரே.. Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-42921827540482056892014-06-13T19:19:57.482+05:302014-06-13T19:19:57.482+05:30வணக்கம் தோழரே தங்களின் கதை அருமை.. குழந்தைகளுக்கு ...வணக்கம் தோழரே தங்களின் கதை அருமை.. குழந்தைகளுக்கு சொல்லியது போல் இருக்கிறது.. நானும் ஒரு குழந்தையாகி வாசித்தேன். இதை என் குழந்தைகளுக்கும் (பள்ளியில் உள்ள குழந்தைகள்) அவசியம் சொல்லுவேன். நன்றி..தொடர்க..தொடர்வேன்<br />Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-22767127588354032672014-06-13T14:35:02.915+05:302014-06-13T14:35:02.915+05:30//இந்த பூமியில் நாம் எங்கிருந்தாலும் அதை அன்பாலும்...//இந்த பூமியில் நாம் எங்கிருந்தாலும் அதை அன்பாலும் கருணையாலும் நிரப்பி, இருக்கும் இடத்தையே சொர்க்கமாக மாற்ற முடியும் தானே!//<br /><br />அற்புதமான உண்மை!! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-83745111394015896282014-06-13T14:33:00.710+05:302014-06-13T14:33:00.710+05:30மிக அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !...மிக அருமையான பதிவு ..வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !<br /> Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-27984091734112542512014-06-13T08:53:01.641+05:302014-06-13T08:53:01.641+05:30மகரிஷிக்கு வணக்கம். பொதுவாக இதுமாதிரி கதைகளை நம்ம ...மகரிஷிக்கு வணக்கம். பொதுவாக இதுமாதிரி கதைகளை நம்ம மகரிஷிப் பெருமக்கள்தான் அள்ளிவிடுவார்கள். என்றாலும் “க(வி)தை மிகநல்லவேனும் நன்மை கூறும் கட்டுக் கதைகள் அவைதாம்” என்னும் பாரதிவழிதான் நம் வழி. அத்தோடு, சொர்க்கம் நரகம் எனும் கதைகளை அச்சுறுத்தி வழிநடத்தவே நம் பெரியோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அச்சமற்ற நல்ல அறிவுதான் நம் தேவை. நீங்கள் பொன்னியின் செல்வனில் இதே கேள்விக்குக் கல்கி சொல்லும் விளக்கத்தை மறக்கமுடியாது குந்தவை, நந்தினி இருவரும் பேரழகியர். ஆனால் அவர்களின் அழகு இருபெரும் தனித்துவமானது. நரகத்திற்குப் போகும் ஒருவனை அழைத்து, அறிவுரை கூறி திருத்தி அவனை சொர்க்கத்திற்குப் போகச் செய்வாராம் குந்தவை நாச்சியார். நந்தினியோ, நரகத்திற்குப் போகும் ஒருவனை அழைத்து, நயம்பட உரைத்து, நரகத்தையே சொர்க்கமாக நினைத்து மகிழச்சியோடு போகச் செய்துவிடுவாராம் நந்தினி! இது எப்படி இருக்கு... மனம் தொடர்பான விளக்கங்கள் எல்லாம் சூழ்நிலையை மறந்து தரும் விளக்கங்களில்தான் போய் முடியும். மனம் என்பதே அவரவர் சூழலை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதுான். இந்த விளக்கங்களின் நீட்சிதான் ஆன்மா, கடவுள், மதம், எனும் மாபெரும் தத்துவ விவாதங்கள்... இன்றைய மகரிஷிகள் மனத்தைச் சரிசெய்தால் வாழ்வைச் சரிசெய்யலாம் எனும் கதைவிளக்கங்கள்... இது சரியல்ல என்பதோடு, சாக்கடை எனும் சூழலை மாற்றாமல், சிந்தனை எனும் கொசுவை வெறும் விளக்கம் எனும் மருந்தடித்து ஒழிக்க முடியாது என்பதே என் கருத்து.. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-34242214308714612162014-06-11T05:56:04.236+05:302014-06-11T05:56:04.236+05:30நடையில் மெருகு கூடியிருக்கிறது சகோ.
பட்டை போல் மெ...நடையில் மெருகு கூடியிருக்கிறது சகோ.<br />பட்டை போல் மென்மையாய் பயணிக்கிறது கதை. ஆனா கொஞ்சமே கொஞ்சம் டி.டி அண்ணா நெடி வருகிறது. அன்பு இருக்கும் இடம் சுவர்க்கம் எனும் கருத்தை ஆணித்தரமாய் அடித்திருகிறீர்கள் சகோ. என் தம்பிக்கு சுந்தர் அண்ணா கொடுத்த பட்டம் சூப்பர்!! வாழ்த்துகள் சகோ! கண்ணெதிரே கதிர்கள் வளர்வது போல் தம்பி மேலும் வளர்வதை பார்ப்பதே அக்கா விற்கு பெருமகிழ்ச்சி!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-67343079605891311742014-06-10T21:04:32.302+05:302014-06-10T21:04:32.302+05:30அருமையான சிந்தனை..! பெயர்ப் பலகையைப் பார்த்தே மயங்...அருமையான சிந்தனை..! பெயர்ப் பலகையைப் பார்த்தே மயங்குகிறவர்கள் நாம்..!.வலையுலக இளவரசருக்கு வாழ்த்துக்கள்..!<br />visit www.mahaasundar.blogspot.inMahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84026925841685400032014-06-10T02:03:15.899+05:302014-06-10T02:03:15.899+05:30அருமை பாண்டியன்
தொடர்க ..
வெளிச்சம் பரவட்டும்
...அருமை பாண்டியன் <br /><br />தொடர்க ..<br /><br />வெளிச்சம் பரவட்டும் <br />http://www.malartharu.org/2014/05/Amazing-spiderman-2-review.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85330163705277339912014-06-09T13:28:02.307+05:302014-06-09T13:28:02.307+05:30
கதை அப்படிப் போகுதா
கதை நகர்வு நன்று!
visit htt...<br /><br />கதை அப்படிப் போகுதா<br />கதை நகர்வு நன்று!<br /><br />visit http://ypvn.0hna.com/Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-2189645435023081472014-06-09T09:47:18.923+05:302014-06-09T09:47:18.923+05:30நல்ல கற்பனை! சொர்க்கத்திற்கு ஒரு டிக்கெட் கொடுங்கள...நல்ல கற்பனை! சொர்க்கத்திற்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்!<br />த.ம.7<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-74386822094637714692014-06-08T22:57:36.461+05:302014-06-08T22:57:36.461+05:30வணக்கம்
ஒரு விண்வெளி தொடர்வண்டியில் பயணம் அருமை வ...வணக்கம் <br />ஒரு விண்வெளி தொடர்வண்டியில் பயணம் அருமை வாழ்த்துக்கள்பவித்ரா நந்தகுமார்https://www.blogger.com/profile/04748508080969407775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-55959064855205829932014-06-08T19:44:11.529+05:302014-06-08T19:44:11.529+05:30வணக்கம் ஐயா
எனது எண்ணங்களோடு தங்களின் எண்ணங்களும் ...வணக்கம் ஐயா<br />எனது எண்ணங்களோடு தங்களின் எண்ணங்களும் ஒத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-59611808525022440912014-06-08T19:40:17.397+05:302014-06-08T19:40:17.397+05:30நன்றீங்க ஐயா.நன்றீங்க ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-6353136368152204412014-06-08T19:39:47.346+05:302014-06-08T19:39:47.346+05:30வணக்கம் ஐயா
தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி....வணக்கம் ஐயா<br />தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் நினைவில் ஊஞ்சாலாடுகின்றன.மிக்க நன்றீங்க அக்கா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24593467065554854382014-06-08T19:38:38.351+05:302014-06-08T19:38:38.351+05:30தங்களீன் இந்த கருத்துரைக்கு என்னை பொருத்தமானவானாக ...தங்களீன் இந்த கருத்துரைக்கு என்னை பொருத்தமானவானாக மாற்றிக்கொள்ள முயல்கிறேன் சகோதரர். அதற்கான தூரம் வெகுதூரம் இருந்தாலும் கால்கள் துவண்டு விடாமல் உங்களைப் போன்றவர்களின் கருத்துரைகள் உற்சாகப்படுத்தும் என்பதால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்க தயார். தங்களின் அன்பான கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-21087641043764090962014-06-08T19:36:13.573+05:302014-06-08T19:36:13.573+05:30வணக்கம் சகோதரர்
அந்த பயம் இருக்கட்டும். என்ன தான் ...வணக்கம் சகோதரர்<br />அந்த பயம் இருக்கட்டும். என்ன தான் வெளியில புலியாக இருந்தாலும் வீட்ல எலி தானே நாம!! அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60104603384254549052014-06-08T19:33:31.340+05:302014-06-08T19:33:31.340+05:30வணக்கம் ஐயா
தங்களின் நட்பு அலைபேசி பேசும் அளவிற்கு...வணக்கம் ஐயா<br />தங்களின் நட்பு அலைபேசி பேசும் அளவிற்கு வளர்ந்தது நினைக்கையில் மிக்க மகிழ்ச்சி ஐயா. வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-87284888235650651262014-06-08T19:32:15.632+05:302014-06-08T19:32:15.632+05:30வணக்கம் ஐயா
தங்களின் இடைவிடாத பணியிலும் வருகை தந்த...வணக்கம் ஐயா<br />தங்களின் இடைவிடாத பணியிலும் வருகை தந்து கருத்திட்டு பாராட்டியமைக்கு மிக்க நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-18726239630696017892014-06-08T19:31:31.147+05:302014-06-08T19:31:31.147+05:30தொடர் வருகை தந்து கருத்திட்டு மகிழும் அன்பு சகோதரர...தொடர் வருகை தந்து கருத்திட்டு மகிழும் அன்பு சகோதரருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60753757666842346682014-06-08T19:30:56.744+05:302014-06-08T19:30:56.744+05:30சகோதரிக்கு வணக்கம்
அன்றாடம் செய்தல் அவசியம் ஒற்றை ...சகோதரிக்கு வணக்கம்<br />அன்றாடம் செய்தல் அவசியம் ஒற்றை வார்த்தையில் பதிவினைத் தூக்கி நிறுத்தியமைக்கும் அன்பான வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரிஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-10762067510975121692014-06-08T19:29:33.316+05:302014-06-08T19:29:33.316+05:30மிகப் பெரிய வார்த்தைகள் ஐயா. இப்பதிவு நீங்கள் குறி...மிகப் பெரிய வார்த்தைகள் ஐயா. இப்பதிவு நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு இல்லாமல் போனாலும் சிறிதளவு மாற்றத்தைக் கொண்டு வந்தாலும் அதுவே மகிழ்ச்சி ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60225724173426362332014-06-08T19:27:57.089+05:302014-06-08T19:27:57.089+05:30வலைச்சித்தரின் வருகை கண்டு உள்ளம் உவகை கொள்கிறது. ...வலைச்சித்தரின் வருகை கண்டு உள்ளம் உவகை கொள்கிறது. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரர்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-68784291440271074302014-06-08T19:26:31.688+05:302014-06-08T19:26:31.688+05:30வணக்கம் ஐயா
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. இதோ...வணக்கம் ஐயா<br />தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. இதோ கை கொடுத்து விட்டேன் என்னை விழ விடாமல் வழி நடத்துவீர்கள் எனும் நம்பிக்கையில். வாழ்த்தியமைக்கு அன்பு நன்றிகள் ஐயா. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-14477872915353736412014-06-08T19:24:51.960+05:302014-06-08T19:24:51.960+05:30மிக்க நன்றிகள் சகோமிக்க நன்றிகள் சகோஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-75728592186590907312014-06-08T19:24:36.877+05:302014-06-08T19:24:36.877+05:30சகோதரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்...சகோதரின் வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com