tag:blogger.com,1999:blog-8325439214074985618.post6646059270871428860..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-60723296961752770532013-12-31T08:22:42.335+05:302013-12-31T08:22:42.335+05:30முனைவர் வா.நேரு அவர்களின் தளத்திற்கு சென்று கருத்த...முனைவர் வா.நேரு அவர்களின் தளத்திற்கு சென்று கருத்திட்டும் வந்தாச்சு. நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-66485460668285996692013-12-31T08:21:18.386+05:302013-12-31T08:21:18.386+05:30ஐயாவிற்கு வணக்கம்
தங்களிடம் அனுமதி பெறுவதை நீங்கள்...ஐயாவிற்கு வணக்கம்<br />தங்களிடம் அனுமதி பெறுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் இருப்பினும் முறையாக தகவலாவது பதிவிட்ட உடனே தெரிவித்திருக்க வேண்டும். பல்வேறு பணிகளால் வலைப்பக்கம் முன்பு வர முடிவதில்லை. நண்பர்களின் பதிவிற்கு கருத்தூட்டம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. தங்களின் பெருந்தன்மைக்கும் எழுத்து கூர்மை பெறுவதை உணர்த்தியமைக்கும் அன்பான நன்றிகள் ஐயா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84354272851496604982013-12-31T08:15:42.040+05:302013-12-31T08:15:42.040+05:30நன்றி சகோதரர். தங்கள் வருகையும் பதிவை நன்கு படித்த...நன்றி சகோதரர். தங்கள் வருகையும் பதிவை நன்கு படித்து அதற்கான கருத்தும் ரசிக்க வைக்கிறது. கவிஞர். திரு.நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் கவிதை ரசித்தமைக்கும் நன்றிகள். தொடர்வோம்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-43120267740806705312013-12-31T08:13:27.279+05:302013-12-31T08:13:27.279+05:30சகோதரிக்கு நன்றி. என் எழுத்தை ஆரம்ப நிலையிலிருந்து...சகோதரிக்கு நன்றி. என் எழுத்தை ஆரம்ப நிலையிலிருந்து கண்டு கருத்துகளால் ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். தங்களுக்கு அன்பான நன்றிகள். எழுத்துகள் மேலும் கூர்மை பெற்றிருந்தால் ரொம்ப மகிழ்ச்சி சகோதரி. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-63192994389439138922013-12-29T16:26:34.367+05:302013-12-29T16:26:34.367+05:30நன்றி நண்பர் பாண்டியன் அவர்களே, சகோ.இனியா அவர்களின...நன்றி நண்பர் பாண்டியன் அவர்களே, சகோ.இனியா அவர்களின் பின்னூட்டத்தின் பிறகே நானும் உங்கள் கட்டுரையைப் படித்தேன். என்பெயரையும் சேர்த்து எழுதும்போது இதற்கெல்லாம் அனுமதி கேட்க வேண்டியதி்ல்லை. நான்தான் நன்றி சொலல வேண்டும். கட்டுரையும் தங்கை மைதிலி சொன்னது போலதங்களின் எழுத்து, கூர்மை யாகி வருவதைக் காட்டுவதாகவே உள்ளது. தொடருங்கள்!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-11463976185485390762013-12-29T10:21:35.881+05:302013-12-29T10:21:35.881+05:30மிகவும் அருமையான, இந்தக் காலகட்டத்திற்கேற்ற ஒரு நல...மிகவும் அருமையான, இந்தக் காலகட்டத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு! திரு முத்து நிலவனின் கவிதை அற்புதம்! உண்மையின் வெளிச்சம்!<br /><br />பசுமரத்தாணி போல் என்பது போல் குழந்தைகளின் சிறு வயதில் -ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது (இதை எல்லடி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)- மனதில் பதிவதுதான் அவர்கள் பின்னாளில் நல்ல ஒரு மனிதனாக உருவாவதற்கு காரணம். பெற்றோரின் அவனிப்பு மிக மிக அவசியம். தங்களின் கருத்து மிகச் சரியே! <br /><br />த.ம. +Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-90997103166679566012013-12-29T08:38:35.988+05:302013-12-29T08:38:35.988+05:30எதில் எல்லாமோ மாற்றம் வருகிறது .
இன்னும் இதில் மாற...எதில் எல்லாமோ மாற்றம் வருகிறது .<br />இன்னும் இதில் மாற்றம் வரவில்லையே <br />மிகுந்த குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டது உங்கள் பதிவு <br />விரிவான ,தெளிவான நடை ,அண்ணனின் கவிதையை எடுத்தாண்ட விதம் அருமை .<br />எழுத்துகள் மேலும் கூர் பெற்றுள்ளதை உணர்கிறீர்களா சகோ கலக்குங்கள் !மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-6084354333516059642013-12-28T22:03:59.533+05:302013-12-28T22:03:59.533+05:30வணக்கம் ஐயா
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க...வணக்கம் ஐயா<br />தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-49736453377065750522013-12-28T22:03:28.482+05:302013-12-28T22:03:28.482+05:30தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்க...தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். கவிஞர் திரு. நா. முத்துநிலவன் ஐயாவின் கவிதையை ரசித்தமைக்கும் நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-51409311337158716622013-12-28T22:02:26.853+05:302013-12-28T22:02:26.853+05:30நன்கு படித்து கருத்திட்டமைக்கும் அடுத்தவர்கள் சொல்...நன்கு படித்து கருத்திட்டமைக்கும் அடுத்தவர்கள் சொல்வதைப் பற்றி கவலை படாமல் பள்ளி பருவம் வந்த பின்பு தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவேன், அரசு பள்ளியில் சேர்ப்பேன் எனும் தங்கள் மனப்பான்மைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரரே. மிக சரியான முடிவு. வருகை மற்றும் கருத்துக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-37944484111870700362013-12-28T21:58:37.143+05:302013-12-28T21:58:37.143+05:30வணக்கம் அம்மா
தங்கள் கருத்தோடு எனது கருத்தும் ஒத்த...வணக்கம் அம்மா<br />தங்கள் கருத்தோடு எனது கருத்தும் ஒத்து வந்தமை கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. மிக்க நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24370127873742570632013-12-28T21:57:06.920+05:302013-12-28T21:57:06.920+05:30தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்க...தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-3049346196266432852013-12-28T21:56:47.974+05:302013-12-28T21:56:47.974+05:30ஆழ்ந்து படித்து தங்களது கருத்தையும் பலருக்கு உதவும...ஆழ்ந்து படித்து தங்களது கருத்தையும் பலருக்கு உதவும் வண்ணம் பகிர்ந்த தங்களுக்கு நன்றீகள் சகோதரி<br />கவிஞர் திரு. நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் முழு கவிதையையும் படித்து பாருங்கள் சகோதரி. மிக நன்றாக இருக்கும். நான்கு வரிகளை மட்டும் அவரது அனுமதி பெறாமலே பயன்படுத்திக் கொண்டேன். வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-58147369221479032742013-12-28T21:53:56.482+05:302013-12-28T21:53:56.482+05:30பகவான் ஜீ சகோதரருக்கு
தங்கள் கருத்துக்கும் வருகைக்...பகவான் ஜீ சகோதரருக்கு<br />தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-70137872172359438332013-12-28T21:53:11.409+05:302013-12-28T21:53:11.409+05:30அன்பு சகோதரிக்கு அசராமல் தொடர்ந்து வருகை தந்து உற்...அன்பு சகோதரிக்கு அசராமல் தொடர்ந்து வருகை தந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளால் ஊக்கப்படுத்தும் தங்கள் அன்புக்கு நன்றீங்க சகோதரி. வாழ்த்துங்கள் வளருங்கள். தங்கள் அன்பும் வாழ்த்தும் என்றும் என்னை நல்வழி படுத்தட்டும். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-25457683476561741282013-12-28T21:50:59.408+05:302013-12-28T21:50:59.408+05:30தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்க...தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க சகோ..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-6206093011165791172013-12-28T21:50:37.521+05:302013-12-28T21:50:37.521+05:30தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்க...தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-11758815664176917832013-12-28T21:50:06.002+05:302013-12-28T21:50:06.002+05:30நன்றீங்க சகோதரர். அசத்துங்கள்..நன்றீங்க சகோதரர். அசத்துங்கள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-53972230014481314642013-12-28T21:49:38.583+05:302013-12-28T21:49:38.583+05:30அன்பு சகோதரரின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்...அன்பு சகோதரரின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றீங்க சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-78933467279884162412013-12-28T21:48:05.947+05:302013-12-28T21:48:05.947+05:30நன்றீங்க ஐயா..நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-36723902606641312402013-12-28T21:47:24.504+05:302013-12-28T21:47:24.504+05:30வணக்கம் ஐயா
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க...வணக்கம் ஐயா<br />தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-57322537508810470242013-12-28T07:33:13.480+05:302013-12-28T07:33:13.480+05:30குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் பதியும் எண்ணங்களே, ...குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் பதியும் எண்ணங்களே, பிற்காலத்தில் வேர் விட்டு படர்கின்றன. இந்த பருவத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் குறிப்பாக தாய்மார்களின் கண்காணிப்பும், அன்பும் அரவணைப்பும் அவசியம்//<br />உண்மைதான் கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-41829727244924547542013-12-27T12:01:31.491+05:302013-12-27T12:01:31.491+05:30மிகவும் உண்மையான கருத்துத்தான் சகோ!.
இயந்திரமாக வா...மிகவும் உண்மையான கருத்துத்தான் சகோ!.<br />இயந்திரமாக வாழும் மனிதனின் <br />இயந்திரச் செயல்களில் இதுவும்!..<br /><br />தான் தனது பருவகாலத்தில் எப்படி இருந்தேன் என்பதைச்<br />சற்று எண்ணிப்பார்க்க மறுத்து - மறக்கிறான்...<br />பாவம் அந்தப் பிஞ்சுகள்!<br /><br />இங்கும் நான் வாழும் நாட்டில் இதே அல்லது இதைவிட மேலான யந்திரத்தனம் உண்டெனினும் பிள்ளைகளைச் சேர்க்குமிடம் இப்பிராயத்துப் பிள்ளைகளுக்கு முதலில் அவர் போக்கில் விளையாட்டு மட்டுமே... <br />அப்படியே தூங்கினாலும்கூட அவர்களைப் படுக்கவைத்து பராமரித்துவிடுவார்கள்!<br />தானாக எதையும் கற்கும் ஆர்வம் தோன்றுமிடத்து வெறும் பட வரைதல் - விளையாட்டுகளுடன் மட்டுமே சிறிது சிறிதாக தேன் கலந்த மருந்தாதாகக் கல்வி புகட்டப்படுகிறது.<br /><br />எங்கு எதுவெனினும் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் பெற்றாரின் பேரன் பேத்தியின் அரவணைப்பும் பாசமும் இன்றி ஏங்கும் மனநிலை என்பது கொடூரமானதே!<br /><br />நல்ல பதிவும் பகிர்வும் சகோ! வாழ்த்துக்கள்!<br /><br />முத்துநிலவன் ஐயாவுக்கும் எனது வாழ்த்துக்கள்!<br /><br />த ம.5இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-61971531413151957912013-12-27T11:23:21.347+05:302013-12-27T11:23:21.347+05:30நல்ல பதிவு சகோ
எல்லாம் தெரிந்தும் நான் செய்த தவறுக...நல்ல பதிவு சகோ<br />எல்லாம் தெரிந்தும் நான் செய்த தவறுகளில் இதுவம் ஒன்று<br />ரொம்ப விளக்கமான பதிவுKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-45889189193415459122013-12-27T11:15:19.653+05:302013-12-27T11:15:19.653+05:30ல், ஐந்து வயதுக்கு மேல்தான், குழந்தைகளை பள்ளியில் ...ல், ஐந்து வயதுக்கு மேல்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். கல்வியை காட்டிலும், சுற்றுப்புற அறிவே, குழந்தைகளை அறிவுள்ளவராக மாற்றும். <br /><br />சிறப்பான சிந்தனை..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com