tag:blogger.com,1999:blog-8325439214074985618.post5785412830731117662..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: நெஞ்சை நெகிழ வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிஅ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-31168464955672758132014-06-15T09:42:30.584+05:302014-06-15T09:42:30.584+05:30அன்பின் பாண்டியன் - நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு - ...அன்பின் பாண்டியன் - நெஞ்சை நெகிழ வைக்கும் பதிவு - திருச்செந்தூரின் செந்தில் நாதன் கருணை இச்செந்திலுக்கு என்றும் கை கொடுக்க பிரார்த்தனைகள் - மன நிலை சரியில்லாத பார்வை இழந்த சிறுவன் - பார்வையற்ற தம்பதிகளால் வளர்க்கப் பட்ட சிறுவன் - ஏறத்தாழ 300 பார்வை இழந்தவர்களைக் காக்கும் காப்பகத்தினை நிர்வகிக்கும் நல்லவர்கள் - நெஞ்சம் நெகிழ்கிறது பாண்டியன். பகிர்வினிற்கு நன்றி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-29775979493507118342014-05-12T23:35:53.846+05:302014-05-12T23:35:53.846+05:30நேரடி ஒளிபரப்பில் பார்க்காமல்விட்டதை உங்கள் தொகுப்...நேரடி ஒளிபரப்பில் பார்க்காமல்விட்டதை உங்கள் தொகுப்பின் மூலம் பார்த்து நெகிழ்ந்தேன் ..பாராட்டுக்குரியவர்கள் !<br />த ம +1Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-47285435833556952092014-05-12T17:20:03.176+05:302014-05-12T17:20:03.176+05:30பார்வையற்ற மாற்றுத்திறனாளிச் சிறுவனை வைத்து விளம்...பார்வையற்ற மாற்றுத்திறனாளிச் சிறுவனை வைத்து விளம்பரம் தேடும் விஜய்டிவி<br /><br />விஜய் டிவியின் 'சூப்பர் சிங்கர் என்ற டிராமா' ரொம்ப சூப்பருங்கோ http://avargal-unmaigal.blogspot.com/2014/05/vijay-tv-super-singer-junior-4-blind.html<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-16443960042026728852014-05-12T14:42:26.836+05:302014-05-12T14:42:26.836+05:30சரி யாரோ பெரிய மனசு கொண்ட ஒரு சேவை மனிதர் ஒருவர் த...சரி யாரோ பெரிய மனசு கொண்ட ஒரு சேவை மனிதர் ஒருவர் தத்து எடுத்திருப்பார் என்கிற முன்முடிவில் படிக்க ஆரம்பித்தேன் <br /><br />தம்பதிகள் குறித்த உங்கள் தகவல்கள் நெகிழ வைத்தது... <br /><br />நல்ல பதிவு பாண்டியன் வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-69999676398232153942014-05-11T17:12:12.400+05:302014-05-11T17:12:12.400+05:30உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.காண்பதெல்லா...உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.காண்பதெல்லாம் உண்மையா?Andichamyhttps://www.blogger.com/profile/00555576625535711718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-59160553996823245102014-05-11T00:25:24.524+05:302014-05-11T00:25:24.524+05:30இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. எனினும் நீங்க...இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. எனினும் நீங்கள் சொன்ன விதமே நெகிழ்ச்சியாகததான் இருக்கிறது பாண்டியன். நாமும் இந்த உலகத்தில் சுயநலப்பிண்டங்களாகத்தான் இருக்கிறோம் என்று உறைக்கும் சில தருணங்கள் எனக்கும் நிகழ்ந்ததுண்டு. இதோ இத்தனை வயதில் என்ன செய்தோம்? என்றால் நம்மீதே ஆற்றாமை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. கண்ணில்லாத அந்த நல்லவர்கள் இந்த உலகம பற்றிய நல்ல பார்வையோடு இருக்கிறார்கள் என்று தெரிகிறது. அரிய பதிவுக்கு நன்றி பாண்டியன்.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-18247708561057593642014-05-10T23:04:16.013+05:302014-05-10T23:04:16.013+05:30நானும் கண்டு கலங்கினேன்.அவனின் திறமையை சரியாக பயன்...நானும் கண்டு கலங்கினேன்.அவனின் திறமையை சரியாக பயன்படுத்தி வாழ்கையில் அர்த்தத்தை ஏற்படுத்த ஆண்டவனின் திருவிளையாடலே அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....! வெட்கித் தலை குனிய வைகின்றது கண்ணிழந்த தம்பதியினர் செயல். நாம் எல்லாம் வாழத் தகுதியற்றவர்களோ என்று எண்ணி வருந்த வைக்கிறது மகதி அதனால் தான் அவர் கால்களை தொட்டு வணங்கினார். நிச்சயம் அவரை அப்படி பெருமை படுத்த தக்கவரே. நன்றி ! இப் பதிவுக்கு. வாழ்த்துக்கள் பாண்டியா ..!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-92167088565189121522014-05-10T20:16:11.288+05:302014-05-10T20:16:11.288+05:30அந்தக் காட்சியை நானும் பார்த்து கண் கலங்கினேன். தன...அந்தக் காட்சியை நானும் பார்த்து கண் கலங்கினேன். தன்னைப் பாராட்டுவது கூட அவனுக்கு புரியாது. எப்படிப் பட்ட திறமை ஒளிந்திருக்கிறது. <br />இவர்களைப் போன்றவர்களுக்காக நாம் என்ன செய்தோம். வெட்கப் படவைத்து விட்டான் அந்த சிறுவன்.<br />இதைப் பற்றி நானும் எழுதவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக எழுதவில்லை.<br />விவரங்கள் கிடைத்தால் நம்மாலான உதவி செய்ய முயற்சிக்கலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-86161824155951964742014-05-10T13:30:59.241+05:302014-05-10T13:30:59.241+05:30நானும் கண்டு அழுதேன் . . .
பாடகி மகதி தேமி அழுத...நானும் கண்டு அழுதேன் . . . <br /><br />பாடகி மகதி தேமி அழுது கொண்டே ஓடிச்சென்று அந்த சிறுவனை கட்டி அணைத்து பாராட்டியத வீடியோ <br /><br />https://www.youtube.com/watch?v=UQMtX1Z348Y<br /><br /><br /><br />செந்தில்நாதன் பிற வீடியோகள் <br /><br /><br />https://www.youtube.com/results?search_query=super+singer+junior+Senthilnathan<br />puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-27311141098298952962014-05-10T12:42:36.939+05:302014-05-10T12:42:36.939+05:30உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. வியாழன் அன்று...உண்மையில் நெஞ்சை நெகிழ வைத்த காட்சி. வியாழன் அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அனேகமானோர் அழுதேவிட்டனர். நிச்சயம் அந்த ஐயா செய்யும் சேவை மகத்தானது. நன்றி சகோ பகிர்விற்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-45944502316870326872014-05-10T08:49:28.541+05:302014-05-10T08:49:28.541+05:30//விழியிழந்த தம்பதியினர் ஏறத்தாழ முன்னூறு ஆதவற்ற க...//விழியிழந்த தம்பதியினர் ஏறத்தாழ முன்னூறு ஆதவற்ற குழந்தைகளை கவனித்து வருகிறார்கள் என்றால் அவர்களின் பணியைக் கண்டு நாம் பாராட்டுவதோடு இல்லாமல் வெட்கியும் தலைக் குனியவும் வேண்டும் //<br /><br />நியாயமான வார்த்தைகள்..<br /><br />இந்த நிகழ்ச்சியினை - சிலதினங்களுக்கு முன் Facebook- வழியாகக் கண்டேன். கல் மனமும் கரையும் என்பார்கள்.. அப்படியிருக்க - <br />நான் எம்மாத்திரம்..<br /><br />தவிர - மதிப்புக்குரிய T.L.மகராஜன் அவர்கள் செய்த உதவியினையும் குறிப்பிட்டிருக்கலாம்.. பதிவினுக்கு நன்றி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-87849684240780126612014-05-10T07:51:25.037+05:302014-05-10T07:51:25.037+05:30கலங்க வைத்து விட்டது சகோதரா...கலங்க வைத்து விட்டது சகோதரா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-86556875629749198962014-05-10T02:43:02.494+05:302014-05-10T02:43:02.494+05:30
இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் அதை கண்டு கோபம...<br />இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன் அதை கண்டு கோபம்தான் அடைந்தேன் அது பற்றிய பதிவு எழுத தொடங்கினேன் ஆனால் நேரம் இல்லாததால் வெளியிட முடியவில்லை இன்னும் ஒரு சில தினங்ளில் வெளியிடுகிறேன்...நீங்கள் விஜய் டிவியை பார்க்கும் பார்வைக்கும் இங்கு கருத்திட்டவர்களின் பார்வைக்கும் எனது பார்வைக்கும் மிகவும் வித்தியாசம் இருக்கிறது நீங்கள் எனது பதிவை படிக்கும் போது அதை புரிந்து கொள்வீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-8359647434669007302014-05-09T23:51:39.270+05:302014-05-09T23:51:39.270+05:30மனம் முழுவதும் நெகிழ்ந்து விட்டது !மனம் முழுவதும் நெகிழ்ந்து விட்டது !MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-19394769052930792222014-05-09T22:31:54.325+05:302014-05-09T22:31:54.325+05:30 உள்ளம் நெகிழ்ந்தது! உள்ளம் நெகிழ்ந்தது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7023988282746392792014-05-09T21:21:36.844+05:302014-05-09T21:21:36.844+05:30திறமைக்கான வெகுமதியைப்பற்றி பகிர்ந்துள்ளதில் மிக்க...திறமைக்கான வெகுமதியைப்பற்றி பகிர்ந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சியே.<br /><br />இப்படிப்பட்ட சிறுவனையும் நல்லுள்ளம் படைத்த அந்த பெரியவரையும் அடையாளம் கண்டு உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நமது நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-32668357541622144922014-05-09T20:48:00.930+05:302014-05-09T20:48:00.930+05:30நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சியைப் பகிர்ந்தமைக்குப் பா...நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சியைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-8255732552915113202014-05-09T20:36:41.377+05:302014-05-09T20:36:41.377+05:30 திறமைக்காக கொடுக்கப்பட்ட வெகுமதியை
பகிர்வாக்கியத... திறமைக்காக கொடுக்கப்பட்ட வெகுமதியை <br />பகிர்வாக்கியதற்கு நன்றிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-63222464808154965502014-05-09T20:32:40.232+05:302014-05-09T20:32:40.232+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-17278743109530691212014-05-09T20:32:16.994+05:302014-05-09T20:32:16.994+05:30நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரேநெகிழ்ந்து போய்விட்டேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-49132494640244099572014-05-09T19:25:25.355+05:302014-05-09T19:25:25.355+05:30நானும் கண்டு அழுதேன் .நானும் கண்டு அழுதேன் .கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-6120781214534638772014-05-09T18:59:19.803+05:302014-05-09T18:59:19.803+05:30நிகழ்ச்சியைக் கண்டு நானும் நெகிழ்ந்துபோனேன்.
ஒன்று...நிகழ்ச்சியைக் கண்டு நானும் நெகிழ்ந்துபோனேன்.<br />ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.<br /><br />இந்த உலகில் தனித்திறனின்றி எந்த உயிர்களும் படைக்கப்படவில்லை என்பதுதான் அது.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-9119663659889346932014-05-09T18:36:30.675+05:302014-05-09T18:36:30.675+05:30மிகவும் வலி தந்த காட்சி நானும் பார்த்தேன்.நாம் பேச...மிகவும் வலி தந்த காட்சி நானும் பார்த்தேன்.நாம் பேசுவதை அவர்கள் செயலில் செய்கிறார்கள்.Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-46012350918481709452014-05-09T17:52:54.953+05:302014-05-09T17:52:54.953+05:30ஒரு அருமையான காணொளியை பார்க்கவும் கேட்டு கண்ணீர் ம...ஒரு அருமையான காணொளியை பார்க்கவும் கேட்டு கண்ணீர் மல்கவும் செய்த உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த வந்தனங்கள்!! <br /><br />மன நலம் குன்றிய, பார்வையற்ற அந்த சிறுவனின் அருமையான குரல் மனதின் ஆன்மாவைத்தொட்டது. விழிகள் கசிவதை தடுக்க முடியவில்லை!<br /><br />இது போன்ற குழந்தைகளை பெற்றவர்கள் போல ஆதரிக்கும் கருணை மனம் படைத்த அந்த பெரியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com