tag:blogger.com,1999:blog-8325439214074985618.post4233872292556380361..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: 15 நாட்களில்.......! அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-45887452874927701332014-02-10T21:25:52.213+05:302014-02-10T21:25:52.213+05:30வணக்கம் சகோதரர்
தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி...வணக்கம் சகோதரர்<br />தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. முயற்சி செய்யுங்கள் நிச்சயம் தங்களால் முடியும். பஞ்ச் மாதிரியாக இருக்கட்டும். என்னை ஒன்னும் உசுப்பேத்தலையே! நன்றி சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-73131452830547357052014-02-10T11:36:34.653+05:302014-02-10T11:36:34.653+05:30ஒரு கதை சொல்றேன்னு சொல்லி, ஏமாத்திட்டீங்களே!
கடைச...ஒரு கதை சொல்றேன்னு சொல்லி, ஏமாத்திட்டீங்களே! <br />கடைசியில வச்சிங்களே ஒரு பஞ்ச்!!! <br /><br />இன்னும் இரண்டு வாரம் இருப்பதால், நான் முயற்சித்துப் பார்க்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-11398829742705974032014-02-09T00:23:39.535+05:302014-02-09T00:23:39.535+05:30அன்பு சகோதரிக்கு வணக்கம்
மகிழ்ச்சியான விடயத்தைப் ப...அன்பு சகோதரிக்கு வணக்கம்<br />மகிழ்ச்சியான விடயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி. அறிமுகம் இருந்தாலும் நண்பர்களின் அன்பு தான் இங்கு முக்கியம் அந்த வகையில் நான் பணக்காரன். மிக்க நன்றீங்க சகோதரி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-83641253944529340482014-02-09T00:06:36.258+05:302014-02-09T00:06:36.258+05:30அப்படீங்களா! நான் தான் தவறாக புரிந்து கொண்டேனோ! கண...அப்படீங்களா! நான் தான் தவறாக புரிந்து கொண்டேனோ! கண்டிப்பாக நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகிறேன். பிஸ்த்து இல்லைனு சொல்றது எல்லாம் தன்னடக்கம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-74244847814688790902014-02-09T00:05:02.430+05:302014-02-09T00:05:02.430+05:30வணக்கம் சகோதரர்
தங்களைப் பற்றிய தகவல்களுக்கு அன்பா...வணக்கம் சகோதரர்<br />தங்களைப் பற்றிய தகவல்களுக்கு அன்பான நன்றிகள். தங்கள் தமிழ்க்கண்டு அசந்து போனது உண்டு. கடல் தாண்டியும் தாய்மொழியாம் தமிழில் கலக்குவது பெருமையாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-31308995785928260592014-02-09T00:03:10.754+05:302014-02-09T00:03:10.754+05:30சகோதரரின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந...சகோதரரின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம்,. நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-65809746177713825942014-02-09T00:02:02.013+05:302014-02-09T00:02:02.013+05:30வணக்கம் ஐயா
உங்கள் கருத்துரை இன்னும் இயங்க வேண்டும...வணக்கம் ஐயா<br />உங்கள் கருத்துரை இன்னும் இயங்க வேண்டுமெனும் உத்வேகத்தைத் தருகிறது. ரொம்ப நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-26727293422273754202014-02-08T23:52:04.925+05:302014-02-08T23:52:04.925+05:30கட்டுரைப்போட்டியை ஞாபகப்படுத்த நீங்க எழுதிய கதை சு...கட்டுரைப்போட்டியை ஞாபகப்படுத்த நீங்க எழுதிய கதை சுவாரஸ்யம். <br />வாழ்த்துக்கள்.<br />தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85464997183167597552014-02-08T22:43:16.813+05:302014-02-08T22:43:16.813+05:30நீங்கள்
தமிழாசிரியரா?
கதாசிரியரா?
நன்றாகத் தான்
பட...நீங்கள்<br />தமிழாசிரியரா?<br />கதாசிரியரா?<br />நன்றாகத் தான்<br />படிப்பித்தீர்!<br />எழுதும் ஆற்றலுள்ளோர்<br />போட்டியில் பங்கெடுப்பது<br />நல்ல பயனைத் தருமே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-91949125536643310342014-02-08T16:34:20.243+05:302014-02-08T16:34:20.243+05:30கதை வடிவில் கட்டுரைப்போட்டி பற்றிய நினைவூட்டல்! நல...கதை வடிவில் கட்டுரைப்போட்டி பற்றிய நினைவூட்டல்! நல்ல யோசனை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-68014464166089944402014-02-08T09:05:50.660+05:302014-02-08T09:05:50.660+05:30அந்த அளவுக்கு நம்பிள் பிஸ்த்து இல்லே வாத்யாரே...!
...அந்த அளவுக்கு நம்பிள் பிஸ்த்து இல்லே வாத்யாரே...!<br />அல்லாம் போட்டாச்சு... - ஒன்லி பார் ஓட்டுபா...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-3670192410533678912014-02-08T08:39:15.127+05:302014-02-08T08:39:15.127+05:30இனிய வணக்கம் சகோதரரே...
நான் பணிபுரிவது ஐக்கிய அரப...இனிய வணக்கம் சகோதரரே...<br />நான் பணிபுரிவது ஐக்கிய அரபு அமீரகத்தில் தான்...<br />இரவுப்பணியில் இருக்கையில் மட்டும் சற்று நேரம் கிடைக்கும்<br />இணையப்பக்கம் வருவதற்கு....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-4483519695333319382014-02-08T08:32:58.301+05:302014-02-08T08:32:58.301+05:30வணக்கம் சகோதரரே
தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி...வணக்கம் சகோதரரே<br />தங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. நான் அவ்வப்போது தங்களைப் பற்றி நினைப்பதுண்டு. வருகையைக் காணவில்லை. பணி நிமிர்த்தமாக வெளியூர் போய் விடுவாரோ என்று! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-38741756939553723402014-02-08T08:26:41.108+05:302014-02-08T08:26:41.108+05:30இனிய வணக்கம் சகோதரரே...
கட்டுரைப் போட்டிக்கான வித்...இனிய வணக்கம் சகோதரரே...<br />கட்டுரைப் போட்டிக்கான வித்தியாசமான அழைப்பு...<br />சிறுகதை ஊடாக...<br />கதைக்கு கதையும் ஆச்சு..<br />அழைப்புக்கு அழைப்பும் ஆச்சு...<br />வாழ்த்துக்கள் சகோதரரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-20977908442098670342014-02-08T08:03:26.996+05:302014-02-08T08:03:26.996+05:30வணக்கம் ஐயா
அல்வா எல்லாம் இல்லை ஐயா. வழக்கம் போல் ...வணக்கம் ஐயா<br />அல்வா எல்லாம் இல்லை ஐயா. வழக்கம் போல் போட்டிக்கு நினைவூட்டும் பதிவு போட்டால் இவங்களுக்கு வேற வேலை இல்லையானு படிக்காம எஸ்கேப் ஆகிடக்கூடாதுனு கதை விட்டுட்டேன் ஐயா. விரைவில் உண்மையாகவே கதை எழுதிடுறேன் ஐயா. தங்கள் வருகையும் அழகான கருத்துரையும் ரசிக்க வைக்கிறது. மிக்க நன்றி ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84866846966489051102014-02-08T00:10:57.613+05:302014-02-08T00:10:57.613+05:30அருமை பாண்டியன். கட்டுரைப்போட்டிக்கு இன்னும் நாளிர...அருமை பாண்டியன். கட்டுரைப்போட்டிக்கு இன்னும் நாளிருப்பதையும், விரைவில் அனுப்ப வேண்டுமென்பதையும் இதைவிட அழகாகக் -கதைவிட- முடியாது சாமீ <br />நானும் முதலில் பாண்டியன் என்னமோ கதை எழுதியிருக்கார் சரி படிப்போம்னுதான் படிக்க ஆரம்பிச்சேன் அடடா... சொல்லவே இல்ல... தங்கச்சிக்கு ஐஸ்க்ரீம் எங்களுக்கு அல்வாவா? ஒழுங்கு மரியாதையா சீக்கிரமா நிஜமாவே ஒரு கதையை எழுதிருங்க... என்ன? (அதுதான் நீங்க நல்லா கதை எழுதுறீங்கனு தெரிஞ்சிருச்சே?)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-81103425148495921442014-02-07T21:29:14.271+05:302014-02-07T21:29:14.271+05:30இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவே இல்லை சகோதரர். பணிச்...இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கவே இல்லை சகோதரர். பணிச்சுமைக் காரணமாக இணையத்தின் முன் அமருவதே கடினமாக உள்ளது. தங்கள் வருகைக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-72512619851346823902014-02-07T21:27:27.456+05:302014-02-07T21:27:27.456+05:30உண்மையாக நான் சற்று தயங்கிய போட்ட பதிவு இது. தங்கள...உண்மையாக நான் சற்று தயங்கிய போட்ட பதிவு இது. தங்களின் ஊக்கமூட்டும் வரிகள் புரியும் படி தான் எழுதியுள்ளேன் எனும் நம்பிக்கையைத் தருகிறது. நன்றி சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85837250613547373732014-02-07T21:25:53.685+05:302014-02-07T21:25:53.685+05:30ஐயாவின் வருகையும் வாழ்த்தும் எங்களை இன்னும் சிறப்ப...ஐயாவின் வருகையும் வாழ்த்தும் எங்களை இன்னும் சிறப்பாக செயல்படத்தூண்டும். நன்றிகள் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்குமாக!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-44036780111717206382014-02-07T21:25:12.314+05:302014-02-07T21:25:12.314+05:30வணக்கம் சகோதரி
இது கோபத்தை அடக்க வந்த சிரிப்பு போல...வணக்கம் சகோதரி<br />இது கோபத்தை அடக்க வந்த சிரிப்பு போல இருக்கிறதே உண்மையா! வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-38698391590187682212014-02-07T21:23:57.319+05:302014-02-07T21:23:57.319+05:30ஐயாவின் வருகையும் வாழ்த்தும் எங்களை இன்னும் சிறப்ப...ஐயாவின் வருகையும் வாழ்த்தும் எங்களை இன்னும் சிறப்பாக செயல்படத்தூண்டும். நன்றிகள் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்குமாக!அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-71324447633984049742014-02-07T21:22:05.037+05:302014-02-07T21:22:05.037+05:30வணக்கம் நைனா
எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு கண்டிப்...வணக்கம் நைனா<br />எல்லாம் போட்டாச்சு போட்டாச்சு கண்டிப்பாக போட்டியில் முதல் பரிசு பெற வாழ்த்துகள். கருத்துக்கு நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-61085006086214849642014-02-07T21:20:34.565+05:302014-02-07T21:20:34.565+05:30அன்பு சகோதரருக்கு வணக்கம்
தங்கள் வருகையும் வாழ்த்...அன்பு சகோதரருக்கு வணக்கம் <br />தங்கள் வருகையும் வாழ்த்துக்கும் நன்றி. தங்கள் ஊக்குவிப்பு மற்றும் உழைப்பில் தான் நாங்கள் தைரியமாக உலா வந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. அனைத்துக்கும் நன்றி சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-90456993673026956652014-02-07T21:14:54.206+05:302014-02-07T21:14:54.206+05:30நீங்க என்ன நினைப்பீங்கனு உங்க தம்பிக்கு தெரியும்ல....நீங்க என்ன நினைப்பீங்கனு உங்க தம்பிக்கு தெரியும்ல. அதான் நானே சுட்டிக்காட்டிட்டேன். வருகை தந்து கருத்திட்டு சிறப்பித்தமைக்கு நன்றி சகோதரி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-29656382396506587622014-02-07T21:10:39.170+05:302014-02-07T21:10:39.170+05:30வணக்கம் சகோதரர்
வழக்கம் போல் நினைவூட்டல் பதிவு போட...வணக்கம் சகோதரர்<br />வழக்கம் போல் நினைவூட்டல் பதிவு போட்டால் நம்ம ஆளுங்க எஸ்கேப் ஆகிடுறாங்கனு அவங்களை ஏமாத்திப் படிக்க வைக்க முயற்சித்தேன். தங்கள் அன்புக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றிகள்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.com