tag:blogger.com,1999:blog-8325439214074985618.post3523528189155900477..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில்-உவமைகள்அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-65135334079382978772013-10-17T20:29:32.627+05:302013-10-17T20:29:32.627+05:30வணக்கம் அம்மா
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. கருத...வணக்கம் அம்மா<br />தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு நன்றீங்க அம்மா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-30294759340281366202013-10-17T16:48:56.439+05:302013-10-17T16:48:56.439+05:30வைரமுத்துவின் கவிதை தொகுப்பு அருமை.வைரமுத்துவின் கவிதை தொகுப்பு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-45510355526875064122013-10-15T19:34:31.904+05:302013-10-15T19:34:31.904+05:30சகோதரியின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி. ஆங்கில ஆ...சகோதரியின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி. ஆங்கில ஆசிரியையாக இருக்கும் தங்களின் தமிழ் மீதானப் பற்று வியக்க வைக்கிறது. இரண்டாம் பகுதி விரைவில். சகோதரிக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85011962147066282722013-10-15T19:31:35.077+05:302013-10-15T19:31:35.077+05:30அன்பின் சகோதரிக்கு
வணக்கங்கள். தங்களது நட்பு கிடைத...அன்பின் சகோதரிக்கு<br />வணக்கங்கள். தங்களது நட்பு கிடைத்தது உண்மையில் பெருமையாக கருதுகிறேன். பதிவிடும் போதேல்லாம் தவறாமல் வருகை தந்து இந்த சகோதரனின் ஏற்றத்திற்கு உதவிடும் தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-38030524017991637382013-10-15T19:25:52.755+05:302013-10-15T19:25:52.755+05:30கருத்துரையில் கவிமழை பெய்த அய்யாவிற்கு எனது சிரம் ...கருத்துரையில் கவிமழை பெய்த அய்யாவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். தங்களது கவிப்பயணத்திற்கு இந்த அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள். அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-39884512565227486432013-10-15T19:24:01.831+05:302013-10-15T19:24:01.831+05:30அய்யாவிற்கு வணக்கம், கருத்திட்டு மகிழ்ந்த தங்களது ...அய்யாவிற்கு வணக்கம், கருத்திட்டு மகிழ்ந்த தங்களது அன்பு உள்ளத்திற்கு நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-4288366734200890972013-10-15T19:22:48.934+05:302013-10-15T19:22:48.934+05:30ரசித்து மகிழ்ந்திட்ட அய்யாவிற்கு அன்பு வணக்கத்துடன...ரசித்து மகிழ்ந்திட்ட அய்யாவிற்கு அன்பு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-88892971946612206182013-10-15T19:19:51.550+05:302013-10-15T19:19:51.550+05:30முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் அன்பின் சக...முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் அன்பின் சகோததரருக்கு அன்பான நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-90539190101411325792013-10-15T19:18:39.157+05:302013-10-15T19:18:39.157+05:30சகோதரிக்கு வணக்கம், தங்களது வருகைக்கும் ரசிப்புக்க...சகோதரிக்கு வணக்கம், தங்களது வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-89754346218175568222013-10-15T19:17:32.912+05:302013-10-15T19:17:32.912+05:30வாங்க அண்ணா! தங்களது வருகையில் உள்ளம் உவகை கொள்கிற...வாங்க அண்ணா! தங்களது வருகையில் உள்ளம் உவகை கொள்கிறது. ஆமாம் அண்ணா திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களின் கைவண்ணமே. அவருக்கு எனது நன்றிகள். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க சகோததரே.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-5504503104446793972013-10-15T19:14:45.578+05:302013-10-15T19:14:45.578+05:30அய்யாவிற்கு அன்பு வணக்கங்கள். தங்களது வருகைக்கு மக...அய்யாவிற்கு அன்பு வணக்கங்கள். தங்களது வருகைக்கு மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி, வைரமுத்துவின் வைரவரிகள் கொண்ட அடுத்த பாகம் விரைவில். நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-34760811345428514822013-10-15T19:12:07.100+05:302013-10-15T19:12:07.100+05:30வணக்கம் அய்யா, முதல் வருகைக்கும் முத்த்தான கருத்து...வணக்கம் அய்யா, முதல் வருகைக்கும் முத்த்தான கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-83156381120974294992013-10-15T19:10:44.359+05:302013-10-15T19:10:44.359+05:30அன்பு சகோதரிக்கு வணக்கம்,
கடல் தாண்டி இருந்தாலும் ...அன்பு சகோதரிக்கு வணக்கம்,<br />கடல் தாண்டி இருந்தாலும் ஒவ்வொரு பதிவுக்கும் ஓடோடி வந்து கருத்திடும் தங்களது சுறுசுறுப்புக்கு ஒரு சிறப்பு நன்றி. தங்களது நட்பு கிடைத்ததுக்கும், அன்பிற்கும் இறைவனுக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-4338360831764579382013-10-15T19:06:55.628+05:302013-10-15T19:06:55.628+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா. தொடர்ந்த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-89343880654925424002013-10-15T19:06:05.243+05:302013-10-15T19:06:05.243+05:30வணக்கம் அய்யா, முதலில் வந்து கருத்திடும் தங்களுக்க...வணக்கம் அய்யா, முதலில் வந்து கருத்திடும் தங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களது பாராட்டு மற்றும் கருத்து மகிழ்வைத் தருகிறது. நன்றீங்க அய்யா.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-14768152969120539282013-10-15T13:03:42.329+05:302013-10-15T13:03:42.329+05:30ரசனையான பதிவு சார்.தீவிர வாசிப்பின் எதிரொலி போல் இ...ரசனையான பதிவு சார்.தீவிர வாசிப்பின் எதிரொலி போல் இருக்கிறது .ஒரேஒரு ட்ரம் தண்ணீர் மட்டும் இருக்க ,அதில் ரோஜா குளித்துவிட்டு வரும் காட்சியை இரண்டாம் பகுதியில் எதிர்பார்க்கிறேன்.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-18287392779125685262013-10-15T10:13:57.522+05:302013-10-15T10:13:57.522+05:30தண்ணீர் தேசத்தில் ரசித்தவைகளை அழகாக தொகுத்து இருக்...தண்ணீர் தேசத்தில் ரசித்தவைகளை அழகாக தொகுத்து இருக்கிங்க சகோ.. கவிதையின் ஒவ்வொரு விஷயங்களும் கண்முன்னே காட்சிகளாக விரியும் படி செய்துவிடுவது வைரமுத்துவின் பாணி.. தண்ணீர் தேசமும், மூன்றாம் உலகப்போரும் ஒவ்வொரு வரிகளும் மனதுக்குள் சப்பணமிட்டு உட்கார்ந்திருக்கிறது...! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-71587717315799870812013-10-14T17:08:55.867+05:302013-10-14T17:08:55.867+05:30
இளவலுன் வலையை தேடி
இன்றுநான் வந்த வேளை
பொங்கி...<br /><br />இளவலுன் வலையை தேடி <br />இன்றுநான் வந்த வேளை <br />பொங்கிடும் கடல்போல் புலமை<br />பொய்கையின் மலராய் கவிகள்<br />தந்திடும் கறுப்பு தங்கம்<br />சிந்தையில் தெறித்த உவமை <br />கொண்டு நீ கொட்டும் பதிவில்<br />கொள்ளை இன்பம் கண்டேனடா...!<br /><br />வைரமவன் வரிகளிலே<br />வாய்பிளக்கும் உவமைகளை<br />வகுத்திட்ட திறமைக்கு<br />வார்த்தையில்லை சகோதரா ..!<br /><br />அத்தனையும் அருமை நான் வைரமுத்துவின் கவிதைகள் அதிகம் படிக்கவில்லை முயற்ச்சிக்கின்றேன் ..!<br /><br />வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-11171937958198766782013-10-14T08:34:51.276+05:302013-10-14T08:34:51.276+05:30ரசிக்க முடிந்த தொகுப்பை தந்தமைக்கு நன்றிங்க பாண்டி...ரசிக்க முடிந்த தொகுப்பை தந்தமைக்கு நன்றிங்க பாண்டியன்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-2616930628052196062013-10-13T22:58:15.046+05:302013-10-13T22:58:15.046+05:30தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-32792117950034937862013-10-13T19:01:57.598+05:302013-10-13T19:01:57.598+05:30சிறப்பான உவமைகள்! ரசித்து தொகுத்தமைக்கு நன்றி! சிறப்பான உவமைகள்! ரசித்து தொகுத்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-27431346689020382732013-10-13T17:20:28.259+05:302013-10-13T17:20:28.259+05:30சுவையானத் தொகுப்பு.
ரசித்து மகிழ்ந்தேன்.சுவையானத் தொகுப்பு.<br />ரசித்து மகிழ்ந்தேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-72069122468907100182013-10-13T16:36:25.795+05:302013-10-13T16:36:25.795+05:30அருமையான வேலை சகோ...
ஆகா சகோ அருமை... வடிமைப்பு த...அருமையான வேலை சகோ...<br /><br />ஆகா சகோ அருமை... வடிமைப்பு திண்டுக்கல் அய்யா என்று பார்த்தவுடன் தெரிகிறது... ரொம்ப மகிழ்ச்சி .... Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-47842236632951675822013-10-13T14:35:55.909+05:302013-10-13T14:35:55.909+05:30ரசித்து படித்திருக்கிறீர்கள். நல்ல எடுத்துக் காட்ட...ரசித்து படித்திருக்கிறீர்கள். நல்ல எடுத்துக் காட்டுகளை கூறி இருக்கிறார்கள். வைரமுத்துவின் கவி வள்ளம புலப்படும் கவிதைகள். அடுத்த் பகுதியைய்ம் எதிர்பார்க்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-22342468440227705922013-10-13T14:11:02.723+05:302013-10-13T14:11:02.723+05:30ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படித்ததை - மீண்டும் ...ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படித்ததை - மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள். நன்றி.. பாண்டியன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com