tag:blogger.com,1999:blog-8325439214074985618.post3376376085768732738..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: அரசியல்வாதிகளுக்கு நாம் வழங்கும் சலுகைகள்!அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-13567307647070621082014-04-14T21:56:48.776+05:302014-04-14T21:56:48.776+05:30தேர்தல் நேரத்தில் சரியான பதிவு. இவ்வளவு சலுகைகளும்...தேர்தல் நேரத்தில் சரியான பதிவு. இவ்வளவு சலுகைகளும் மக்களுக்கு நன்மை செய்வதற்காக தரப்படுகிறது. அவற்றை முறையாக பயன்படுத்தியவர் யாரேனும் இருக்கிரார்களா என்பது கேள்விக்குறியே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-47630635956969395622014-04-07T17:00:08.402+05:302014-04-07T17:00:08.402+05:30ஆம் சகோதரர். நாம் அறிந்ததை அனைவருக்கும் சொல்வதற்கே...ஆம் சகோதரர். நாம் அறிந்ததை அனைவருக்கும் சொல்வதற்கே இந்த பதிவு,படித்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரர்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-1348295465655369672014-04-07T16:58:57.181+05:302014-04-07T16:58:57.181+05:30மக்களுக்கு சலுகையோ, ஒரு நல்லதோ நடக்க வேண்டுமானால் ...மக்களுக்கு சலுகையோ, ஒரு நல்லதோ நடக்க வேண்டுமானால் அமைச்சரவை கூடி ஒப்புதல் தர வேண்டும். ஆனால் அவர்களுக்கான சலுகைகள், சம்பள உயர்வுக்கு நம்மிடம் கருத்து கூட கேட்பதில்லை. சட்டம் அவர்களுக்கானது. சாமானிய மக்களுக்கல்ல. வருகை தந்து கருத்திட்ட சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-18181959126205944132014-04-07T16:55:46.598+05:302014-04-07T16:55:46.598+05:30சகோதரிக்கு வணக்கம்
நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வே...சகோதரிக்கு வணக்கம்<br />நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதே நமது ஆசை. அதற்கு மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம். நல்லவர்கள் என்று சொன்ன பிறகு நான் எப்படி சகோதரி வர முடியும்? சும்மா. வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றீங்க.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-21088708018882376112014-04-07T16:53:09.701+05:302014-04-07T16:53:09.701+05:30உரிமை விற்க படாமல் நல்லவர்களுக்கு ஓட்டளித்தால் மக்...உரிமை விற்க படாமல் நல்லவர்களுக்கு ஓட்டளித்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டார்கள் என்றல்லவா அர்த்தம்! அந்த நிலை எந்த நாள் வரும்? கருத்துக்கு நன்றீங்க சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-79532816602526105172014-04-07T16:51:54.050+05:302014-04-07T16:51:54.050+05:30நல்லவர்கள் கடைசி வரை நல்லவர்களாக இருப்பதும் அரசியல...நல்லவர்கள் கடைசி வரை நல்லவர்களாக இருப்பதும் அரசியலில் சவாலான ஒன்று. நமது நாட்டின் எதிர்காலம் நல்லவர்களைத் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது. கருத்துக்கு நனறி சகோதரர்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-51390799095492455562014-04-07T16:50:03.878+05:302014-04-07T16:50:03.878+05:30கொண்ட கொள்கைகள் கொள்ளையடிப்பதில் மறந்து விடுகிறதே ...கொண்ட கொள்கைகள் கொள்ளையடிப்பதில் மறந்து விடுகிறதே சகோதரி. தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துரைக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-82457212685340126632014-04-07T16:48:57.969+05:302014-04-07T16:48:57.969+05:30சலுகைகள் அனுபவித்தாலும் பரவாயில்லை மக்களுக்கு நல்ல...சலுகைகள் அனுபவித்தாலும் பரவாயில்லை மக்களுக்கு நல்லது செய்தாலே போதும் எனும் சாமானிய மக்களின் மனநிலையை வெளிப்படுத்திய தங்கள் கருத்துரைக்கு நன்றீங்க சகோதரர்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-48791030144608876052014-04-07T16:47:50.929+05:302014-04-07T16:47:50.929+05:30 விடுதலுக்கு மன்னிக்க வேண்டும் ஐயா. நினைவூட்டலுக்க... விடுதலுக்கு மன்னிக்க வேண்டும் ஐயா. நினைவூட்டலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-23591768481957604752014-04-07T16:46:16.921+05:302014-04-07T16:46:16.921+05:30 நன்றீங்க ஐயா நன்றீங்க ஐயாஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-80664656656474207232014-04-07T16:45:57.298+05:302014-04-07T16:45:57.298+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐய...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா. விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மக்கள் தனக்கான பிரதிநிதிகளாக நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-82741093723931862072014-04-07T16:44:10.878+05:302014-04-07T16:44:10.878+05:30நல்லவர்கள் என்றால் தான் நம்மவர்கள் கேலியாக பார்க்க...நல்லவர்கள் என்றால் தான் நம்மவர்கள் கேலியாக பார்க்கிறார்களே! இந்நிலை மாற வேண்டும் முதலில். தாங்கள் கூறியபடி பேதம் பார்க்காமல் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-39299950201740446032014-04-07T16:42:11.296+05:302014-04-07T16:42:11.296+05:30வணக்கம் சகோதரர்
நான் நலம். நீங்க நலம் தானே? தங்களி...வணக்கம் சகோதரர்<br />நான் நலம். நீங்க நலம் தானே? தங்களின் தாயகப் பயணம் கேட்டு மிக்க மகிழ்ச்சி. கவனமுடன் உங்கள் பயணம் அமைய வேண்டுகிறேன். கருத்திட்டமைக்கு நன்றி சகோதரரே.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-48134543291680731302014-04-07T16:40:12.648+05:302014-04-07T16:40:12.648+05:30மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரரே. நல்லது செய்ய வேண...மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரரே. நல்லது செய்ய வேண்டுமென்று அரசியலுக்கு வந்து அதன் சாக்கடை வாடைக்குள் வாய் பொத்தி நடை போடும் நல்லவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். கருத்துக்கு நன்றி சகோதரர்அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-89175130965565230162014-04-07T16:38:22.873+05:302014-04-07T16:38:22.873+05:30நிதி தேர்தலின் விதியைத் தீர்மானிக்கிறது சகோதரரே. ப...நிதி தேர்தலின் விதியைத் தீர்மானிக்கிறது சகோதரரே. பொறுத்திருந்து பார்ப்போம். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-66791739040635888912014-04-06T19:11:03.052+05:302014-04-06T19:11:03.052+05:30வணக்கம் ஐயா
மிகச் சரியாக சொன்னீர்கள். சலுகைகள் அனு...வணக்கம் ஐயா<br />மிகச் சரியாக சொன்னீர்கள். சலுகைகள் அனுபவிப்பது இருக்கட்டும் தனது கடமை மறந்து மக்கள் நலன் மறந்து செயல்படுவது தான் வேதனை. நிச்சயம் மக்கள் விழிப்புணர்வு பெற்று மாற்றம் நிகழும் என்று நம்புவோம். வருகை தந்து கருத்திட்டமைக்கு அன்பான நன்றிகள் ஐயா...அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-64474656254301682332014-04-06T19:09:18.359+05:302014-04-06T19:09:18.359+05:30ஓட்டுக்கு வாக்கு அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும்...ஓட்டுக்கு வாக்கு அது நமக்கு நாமே வைத்துக் கொள்ளும் வேட்டு என்பதை மக்கள் உணர்ந்தால் மாற்றம் நிச்சயம். வருகைக்கு நன்றி. மீண்டும் உங்கள் கருத்துரை பக்கம் காண்பதிம் மட்டற்ற மகிழ்ச்சி. வாங்க சகோ. நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84435827416944884122014-04-06T19:07:42.835+05:302014-04-06T19:07:42.835+05:30அன்பு சகோவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்...அன்பு சகோவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். தங்கள் நட்பும் அன்பும் தொடர்ந்து என்னை வழி நடத்தட்டும். மிக்க நன்றி.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-68789789864405292392014-04-06T19:06:23.364+05:302014-04-06T19:06:23.364+05:30மக்கள் சிந்தித்தால் இச்சமூகத்தின் பக்கங்கள் மிகப் ...மக்கள் சிந்தித்தால் இச்சமூகத்தின் பக்கங்கள் மிகப் பெரிய அளவில் மாறி அமைந்து விடும். நமது சிந்தனைகளை எழுத்தாக்கி விட்டோம். மாறுவது மக்கள் கையில் தான். நன்றீங்க ஐயா..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85825496893795253782014-04-06T19:04:56.571+05:302014-04-06T19:04:56.571+05:30சலுகைகளையும் அனுபவித்து குறுக்கு வழியிலும் கொள்ளை ...சலுகைகளையும் அனுபவித்து குறுக்கு வழியிலும் கொள்ளை அடிக்கும் மனநிலை தான் அவர்களிடம் மாற வேண்டும். அவர்களுக்கு நாம் தான் பாடம் புகட்ட வேண்டும். வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றீங்க ஐயா. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7659353822854214042014-04-06T19:03:25.020+05:302014-04-06T19:03:25.020+05:30மக்கள் நலன் என்று மேடையில் மட்டும் பேசுவார்கள். அத...மக்கள் நலன் என்று மேடையில் மட்டும் பேசுவார்கள். அத்தோடு சரி தொகுதி பக்கம் வருவதே கிடையாது. நல்ல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கான அங்கீகாரம் தான் இல்லையோ என்பது எனது வருத்தம். நல்லவர்களுக்கு நாம் தான் துணை நிற்க வேண்டும். வ்ருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அம்மாஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-21091036111712445232014-04-06T19:01:06.272+05:302014-04-06T19:01:06.272+05:30வணக்கம் நண்பா!
கண்டிப்பாக பலத்தைத் தேர்தலில் காண்ப...வணக்கம் நண்பா!<br />கண்டிப்பாக பலத்தைத் தேர்தலில் காண்பித்தால் அரசியல்வாதிகள் நமக்கு பயப்படுவார்கள். குறைந்த பட்சம் இளைஞர்கள் மனது வைத்தால் கூட இது சாத்தியம். பார்க்கலாம் நண்பா. உமது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-72813024863362873652014-04-06T16:28:24.252+05:302014-04-06T16:28:24.252+05:30சரியான நேரத்தில் வந்த பதிவு. நீங்கள் சொல்லுவது போல...சரியான நேரத்தில் வந்த பதிவு. நீங்கள் சொல்லுவது போல் மக்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் நல்லவர்களுக்கு மட்டும் (அவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும்) ஓட்டளித்தால் நன்றாக தான் இருக்கும். அதுவும் தங்களின் உரிமையை விற்காமல் ஓட்டளித்தால் இன்னும் நன்றாக இருக்கும். <br /><br />நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள் சகோ. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-875983096407773472014-04-06T11:04:58.334+05:302014-04-06T11:04:58.334+05:30சரியான நேரத்தில் சரியான விபரங்கள் கொடுத்துள்ளீர்கள...சரியான நேரத்தில் சரியான விபரங்கள் கொடுத்துள்ளீர்கள் . இவை எல்லாம் மக்கள் நிச்சயம் அறிந்திருக்க வேண்டியவை. நல்லவர்களை தேர்ந்தெடுப்பதற்கும் இருந்தால் தானே. இருக்கிறார்களா இருந்தால் ok தான் இல்லை என்றால் விரும்பும் ஒருவரை நிறுத்தவேண்டும் நீங்கள் சொல்வது போல் அது தான் முடியாதே.ம்..ம்.ம். அப்படி இருந்தால் நீங்கள் தான் நிற்க வேண்டும் சகோதரா. ஆஹா அப்படி என்றால் wow எவ்வளவு மகிழ்ச்சி நினைத்தால். anyway வாழ்த்துக்கள் சகோதரா ...! யார் கண்டா பலித்தாலும் ஆச்சரியப் படுதற்கில்லை.நன்றி சகோ !<br />Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85006922096473557772014-04-06T09:11:59.307+05:302014-04-06T09:11:59.307+05:30சரியான நேரத்தில் சரியான பதிவு,
நமக்கு சலுகை வழங்கு...சரியான நேரத்தில் சரியான பதிவு,<br />நமக்கு சலுகை வழங்குறதா சொல்லிகிட்டிருக்க இவங்களுக்கு நாம தான் எவ்ளோ சலுகைகள் வழங்குறோம்!! ஹும் ...இன்னமோ போங்க சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com