tag:blogger.com,1999:blog-8325439214074985618.post1862585819663022902..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: போலி சாமியார்களும் பொல்லாத சோதிடர்களும்அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-26003150800771023872014-12-20T11:49:18.520+05:302014-12-20T11:49:18.520+05:30வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-85426414373368736152014-12-20T08:21:37.613+05:302014-12-20T08:21:37.613+05:30அன்புள்ள அய்யா,
‘போலி சாமியார்...அன்புள்ள அய்யா,<br /><br /> ‘போலி சாமியார்களும் பொல்லாத சோதிடர்களும்’<br /> போலிகளைக் கண்டு ஏமாறும் மூடர்களுக்கு....<br /> படிப்பறிவில்லா பாமரர்களுக்கு...<br /> படித்த முட்டாள்களுக்கு...<br /> நல்ல சவுக்கடி...<br /> சோதிடர்களுக்கோ சாவுமணி...<br /> சாமியார்களுக்கோ நெத்தியடி...<br /> ஏமாறுகிறவர்கள் இருக்க எத்தனை நித்திகள்...?<br /> அவர்கள் நத்தம் இருக்க நித்தம் வேண்டும் பெரியார்!<br /><br />நன்றி. <br /> மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-70353868308291742862014-12-20T00:54:35.493+05:302014-12-20T00:54:35.493+05:30வணக்கம்
இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுக...வணக்கம்<br />இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி<br />http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-66376471475859740262014-06-17T19:55:08.148+05:302014-06-17T19:55:08.148+05:30த.மா ஆறு ...
நல்ல சமூக பொறுப்புள்ள பதிவு சகோ...
வா...த.மா ஆறு ...<br />நல்ல சமூக பொறுப்புள்ள பதிவு சகோ...<br />வாழ்த்துக்கள் <br />ஜாக்கி ஜோக் நான் விழுந்து விழுந்து சிரித்த காட்சி..<br />http://www.malartharu.org/2014/05/x-men-days-of-future-past.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-71543290898602080972014-06-17T08:15:07.170+05:302014-06-17T08:15:07.170+05:30இந்தப் பதிவை எடுத்து வந்ததுக்கு மிக்க நன்றி! இது ப...இந்தப் பதிவை எடுத்து வந்ததுக்கு மிக்க நன்றி! இது பற்றி அனைவருக்குமே போதிப்பது அவசியமே. துன்பம் என்று வந்தவுடன். ஏதாவது பரிகாரம் சொல்லமாட்டர்களா தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு செல்பவர்கள் பாவம் தான் அதை பயன் படுத்தி வாழ்க்கையை கெடுப்பவர்களை என்ன செய்வது. இனி வரும் சமுதாயம் ஆவது இதிலிருந்து விடு பட தெளிவு படுத்துவது அவசியமே மிக்க நன்றி ! மிக்க மகிழ்ச்சி பாண்டியா எடுத்துவரும் ஒவ்வொரு விடயமும் சிறந்தவையே இதனால் இன்னும் இன்னும் தங்கள் மீதுள்ள மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது பாண்டியரே. <br /> தொடர வாழ்த்துக்கள் ....!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-46363492161714471282014-06-17T07:18:48.938+05:302014-06-17T07:18:48.938+05:30எவ்வளவு தான் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினா...எவ்வளவு தான் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தினாலும் அவர்கள் இந்த மாதிரி போலி சாமியார்களிடம் போகாமல் இருந்தால் தானே!!!!<br /><br />ஆனால், தாங்கள் இந்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்துவது, கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன். <br />தங்களுடைய இந்த சீரிய பணிக்கு வாழ்த்துக்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-48807529261039619672014-06-17T06:22:30.955+05:302014-06-17T06:22:30.955+05:30நம்மைபோன்ற ஆசிரியர்களின் தலையாய பணி விழிப்புணர்வை ...நம்மைபோன்ற ஆசிரியர்களின் தலையாய பணி விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.சமூக அவலங்களை,மூடப் பழக்கவழக்கங்களை,மாணவர்களுக்குத் தெளிவுபடுத்துவது நாம் செய்யவேண்டிய அவசியமான பணி.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்..!Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-44421507365603671692014-06-17T02:04:26.888+05:302014-06-17T02:04:26.888+05:30படிக்காதவர்கள் கூட சில நேரம் நல்ல் முடிவை எடுத்துவ...படிக்காதவர்கள் கூட சில நேரம் நல்ல் முடிவை எடுத்துவிடுகிறார்கள் பாண்டியன், இந்தப் படித்தவர்கள்தான் “எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாய்“ சோதிடம், சாமியார், வாஸ்து, சீட்டுக்கம்பெனி என ஏமாந்து அவ்வப்போது தொலைக்காட்சிகளில் கதறுகிறார்கள்... இதைத்தான் ப.கோ.க.சொன்னார் -<br />“ஆறறிவில் ஓரறிவு அவுட்டு- மிஞ்சும்<br />அஞ்சும்கூட மிஞ்சுமின்னா அதுவும் கூட டவுட்டு” உங்கள் சாட்டையடி தொடர்ந்து வீழட்டும். எருமைத் தோல்களுக்கு உறைக்கட்டும். நன்றி.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-68818936064873715852014-06-17T02:00:23.539+05:302014-06-17T02:00:23.539+05:30“குரங்குக்கு வால்நீண்டால்தான் நல்லா இருக்காது, மயி...“குரங்குக்கு வால்நீண்டால்தான் நல்லா இருக்காது, மயிலுக்குத் தோகை நீண்டால் அழகுதானே?” - ராஜாஜி (பொன்னியின் செல்வன் முன்னுரை) நனறி விஜூ. நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-27256140475079467962014-06-16T21:13:46.697+05:302014-06-16T21:13:46.697+05:30படித்தவர்களும்கூட இவ்வாறானவர்களை நம்பி மோசம் போகிற...படித்தவர்களும்கூட இவ்வாறானவர்களை நம்பி மோசம் போகிறார்களே என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இவ்வாறான மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட எத்தனை புத்தன் வந்தாலும் முடியாது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-20610883205875964172014-06-16T18:52:14.991+05:302014-06-16T18:52:14.991+05:30வணக்கம் தோழரே. தங்களின் பகிர்வு சமுதாயத்திற்குத் த...வணக்கம் தோழரே. தங்களின் பகிர்வு சமுதாயத்திற்குத் தேவையானது. என்னதான் இன்னைக்கு கம்ப்யுட்டர் முன்னாடி உக்காந்துருந்தாலும் ஒரு காலத்துல குரங்காட்டி முன்னாடி உக்காந்து கைதட்டின கூட்டம் தானே என்ற விவேக்கின் காமெடி நினைவுக்கு வருகிறது. நானும என் மாணவர்களுக்கு இதை உணர்த்த முயற்சிக்கிறேன். தொடர்க தொடர்வேன்Anonymoushttps://www.blogger.com/profile/13566337795376258566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-45256845828095800522014-06-16T12:19:22.014+05:302014-06-16T12:19:22.014+05:30விழிப்புணர்வு பக்கம் அருமை. படித்தால் மட்டும் போதா...விழிப்புணர்வு பக்கம் அருமை. படித்தால் மட்டும் போதாது... !!!kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-39889885937409186252014-06-16T09:27:40.731+05:302014-06-16T09:27:40.731+05:30வணக்கம் சகோதரரே.
//என்னால் முடிந்த வரை இது பற்றிய ...வணக்கம் சகோதரரே.<br />//என்னால் முடிந்த வரை இது பற்றிய விழிப்புணர்வை என் மாணவர்களுக்கு ஏற்படுத்துவது என்று முனைந்துள்ளேன் அதுவும் போதிக்கிறோம் என்று தெரியாதவாறே அவர்களின் மனங்களில் இதற்கான விதைகளைத் தூவ வேண்டும் என்பதே என் எண்ணம்.// உயரிய எண்ணம்..வெற்றிபெற வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-86819698235667795252014-06-16T09:20:45.856+05:302014-06-16T09:20:45.856+05:30மூட மதியாளர்களுக்கு சரியான சவுக்கடி..
போலி ஆன்மீக...மூட மதியாளர்களுக்கு சரியான சவுக்கடி.. <br />போலி ஆன்மீகத்தைப் பரப்பி - சகலரையும் மூடர்களாக ஆக்கும் நிகழ்ச்சிகளை வழங்கியவாறே - கோடிகளில் புரண்டு களிக்கின்றன ஊடகங்கள்!.. <br />இதில் பாமரர்கள் திருந்துவது எந்நாளோ?..<br /><br />//..எத்தனை பெரியார்கள் வந்தாலும் நீங்க திருந்தவே மாட்டீங்கடா எனும் விவேக் சொன்ன திரைப்பட வசனம் தான் எனக்கும் நினைவுக்கு வருகிறது..//<br /><br />ஆனாலும் - நகைச்சுவையாளர் விவேக், 24/12/2011 அன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் வழிபட்டார். துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-88043629405017820472014-06-16T07:51:23.282+05:302014-06-16T07:51:23.282+05:30அருமை சகோதரரே!
வேதநாயகம் பிள்ளையின் சர்வசமய சமரசக்...அருமை சகோதரரே!<br />வேதநாயகம் பிள்ளையின் சர்வசமய சமரசக் கீர்த்தனைகளில் படித்ததாய் நினைவு.....<br /><br />“கையிலே பிடிப்பது ஜெபமாலை<br />கக்கத்தில் வைப்பதுவோ கன்னக் கோலை<br />மெய்யாகப் படிப்பது தர்ம நூலை<br />மேலும் மேலும் நமக்குத் துன்மார்க்க வேலை!<br /><br />ஒருபெண் வேண்டாமென்று கொள்வோம் சந்நியாசம்<br />ஊரிலுள்ள பெண்கள் மீதெல்லாம் நேசம்!<br />பருகப் பசியில்லாத போது உபவாசம்!<br />பசிவந்தால் ஒருபானை பருக்கையும் நாசம்!<br /><br />கடவுளைத் துதிப்பது போலவாய் பாடும்!<br />கண்ணுங் கருத்துங்கண்ட இடமெங்கும் ஓடும்!<br />திடமாகக் கோயிற்குள்ளே தேகம் போய்க் கூடும்!<br />சிந்தனை வெளியிலே திரிந்துதிண் டாடும்!<br /><br />ஆன தலையில் வளர்ப்பது ஜடைமுடியே!<br />அனுதினமும் கெடுப்ப தாயிரம் குடியே!<br />தானம் பிறர் அறியக் கொடுப்பதோர் நொடியே!<br />தனித்து வந்தவனுக்குத் தான்தர்ம அடியே!<br /><br />அடித்திடும் கொடுமையில் புலிக்குநாம் மேலே!<br />ஆகையினால் ஆசனம் புலித்தோலே!<br />நடித்திடும் குரங்குநாம் நம்சேட்டையாலே!<br />நமக்குள்ள குறைவு பின்புறத்தொரு வாலே!<br /><br />(நினைவினின்று எழுதுதலால்ஒரு சில வார்த்தைகள் மாறி இருக்கலாம்)<br />நக்கலும் நையாண்டியுமாக இன்னம் நீளும் அந்தப் பாடல்!<br />இதற்குப் பொழிப்பு வேண்டுவோர்க்குத் தங்கள் கட்டுரையைக் காணுமாறு இனிக்கூறலாம்.<br />சாமியார்தான் பாவம்!<br />அவர் ஆழ மான தியானத்தில் இருந்தது தெரியாமல் அவமானப் படுத்திவிட்டார்கள்1<br />ரொம்ப நீட்டி விட்டேனோ.... பின்நீட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.<br />நன்றி!<br />ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-86586529919760179372014-06-16T07:26:49.506+05:302014-06-16T07:26:49.506+05:30இதுவும் ஒரு தொழில்...! அவ்வளவே...!இதுவும் ஒரு தொழில்...! அவ்வளவே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-42149862534878386112014-06-16T07:12:10.649+05:302014-06-16T07:12:10.649+05:30வணக்கம்
த.ம 3வது வாக்கு
வணக்கம்<br />த.ம 3வது வாக்கு<br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-84297952766161091082014-06-16T07:11:09.608+05:302014-06-16T07:11:09.608+05:30வணக்கம்
சகோதரன்
உண்மைதான் நல்ல விழிப்புணர்வுப்ப...வணக்கம்<br />சகோதரன் <br /><br /> உண்மைதான் நல்ல விழிப்புணர்வுப்பதிவு. <br /><br />இந்த இரண்டு விசக்கிருமிகளின் உருவாக்கம் இந்தியாவில்தான் அதிகம் இப்படியான போலி வாழ்க்கை வாழும் சாமியர்களையும் ஜோதிடர்களையும்.. மக்க எதிர்க்க வேண்டும்<br />ஏமாறுகிறவ்ர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்<br />மக்கள் தொலைக்காட்சி.சன்தொலைக்காட்சி. பார்த்தால் இதுதான் செய்தியாக வரும்...<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-69575111227597038102014-06-16T06:40:00.769+05:302014-06-16T06:40:00.769+05:30தம 2தம 2கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-12006114703465537382014-06-16T06:39:39.158+05:302014-06-16T06:39:39.158+05:30சாமியார்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை
ஏமாறுகிறவ்...சாமியார்களைக் குற்றம் சொல்லிப் பயனில்லை<br />ஏமாறுகிறவ்ர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்<br />நாம்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்<br />அருமையான பதிவு நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-14507557687901036252014-06-16T05:19:38.795+05:302014-06-16T05:19:38.795+05:30பகுத்தறிவுப் பாசறையில் வந்தோம் என்போர் எல்லாம் மறை...பகுத்தறிவுப் பாசறையில் வந்தோம் என்போர் எல்லாம் மறைவாக மஞ்சள் துண்டுடன் யாகம், பூசை,நல்வாக்கு என அலையும் போது, அன்றாடம் காச்சிகள் நிலை பரிதாபமே!<br />இந்த நூற்றாண்டிலும் இந்த அவலம் நம்மை விட்டகலுமோ தெரியாது, ஆனால் நாம் முடிந்தவரை உணர்த்துவோம்.<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-83572487923785557302014-06-16T04:19:27.269+05:302014-06-16T04:19:27.269+05:30என்னடா அமெரிக்காவில் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டி...என்னடா அமெரிக்காவில் கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைத்த போது மிக எளிதாக சம்பாதித்து வாழ இன்னும் தமிழ்நாட்டில் வழி இருக்கிறதே என்று அறிய முடிந்தது.. பேசாம நானும் சாமியாராக ஆகிவிடலாம என்று யோசனையாக இருக்கிறது... சாமியாரையும் ஜோசியகாரரையும் குற்றம் சொல்லுவது தப்புதான் அவர்கள் பிழைப்புகாக அவர்கள் பொய் சொல்லி வாழ்க்கை நடத்துகிறார்கள் நம்ம அரசியல் தலைவர்களை போல.. அதனால் குற்றம் சொல்லுவதானால் மக்களை தான் குற்றம் சொல்ல வேண்டும்...<br /><br />பாண்டியன் உங்கள் தளத்தில் பதிவுகள் ஒரே மாதிரி இல்லாமல பல விஷயங்கள் மாறி மாறி வருகின்றன. அதுவும் நன்றாக .....பாராட்டுகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-51616140893416352882014-06-15T23:59:57.420+05:302014-06-15T23:59:57.420+05:30உண்மைதான் சகோ..!!
நல்ல பகிர்வு..உண்மைதான் சகோ..!!<br />நல்ல பகிர்வு..Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-64362932732752408642014-06-15T23:00:18.835+05:302014-06-15T23:00:18.835+05:30சமூகத்தின் அவலத்தை சாட்டையடி கொண்டு அடித்திருக்கிற...சமூகத்தின் அவலத்தை சாட்டையடி கொண்டு அடித்திருக்கிறீர்கள் வரவேற்கத்தக்க விசயம் ஆனால் நண்பரே இந்தசவுக்கடியை சாமியார்களுக்கு கொடுப்பதைவிட அவர்களை போற்றும் ஆசாமிகளை அடிப்பதே சாலச்சிறந்தது. <br />குறிப்பு-அதுசரி நண்பரே எந்தஊரு சாமியாரு ஆச்சி மட்டன் மசாலா 2 கேட்டாரு ? அவரு விலாசம் தந்தீங்கன்னா ? அவரு விலா எழும்பை முறிக்கலாம்னு இருக்கேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com