tag:blogger.com,1999:blog-8325439214074985618.post12970257565605553..comments2023-10-08T17:41:21.817+05:30Comments on அரும்புகள் மலரட்டும்: சபாஷ்! குஷ்பு அவர்களே! சபாஷ்!அ.பாண்டியன்http://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8325439214074985618.post-15389339322611733922015-09-12T21:47:21.267+05:302015-09-12T21:47:21.267+05:30கருத்து குஷ்பு அவர்களுடையது என்பதே எனது கருத்தும் ...கருத்து குஷ்பு அவர்களுடையது என்பதே எனது கருத்தும் அய்யா. கருத்துக்கு நன்றிங்க அய்யா. நலமாக உள்ளீர்களா?அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-80904700054072441412015-09-12T21:44:45.935+05:302015-09-12T21:44:45.935+05:30கருத்து குஷ்பு அவர்களுடையது என்பதே எனது கருத்தும் ...கருத்து குஷ்பு அவர்களுடையது என்பதே எனது கருத்தும் அய்யா. கருத்துக்கு நன்றிங்க அய்யா. நலமாக உள்ளீர்களா?அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-1050608261500056932015-09-12T21:43:24.156+05:302015-09-12T21:43:24.156+05:30உண்மை தான் சகோதரர். சமூகக் கருத்துகள் இருப்பது கவன...உண்மை தான் சகோதரர். சமூகக் கருத்துகள் இருப்பது கவனிக்கத்தக்கது.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-44147937627755767872015-09-12T21:42:30.525+05:302015-09-12T21:42:30.525+05:30நன்றாகவே சொன்னீர்கள் சகோ. தங்களின் கருத்துக்கும் வ...நன்றாகவே சொன்னீர்கள் சகோ. தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-24999534257715768082015-09-12T21:32:25.882+05:302015-09-12T21:32:25.882+05:30கருத்தைத் திசை திருப்பவதற்கான விசயங்கள் நிறைய இருக...கருத்தைத் திசை திருப்பவதற்கான விசயங்கள் நிறைய இருக்கிறது. இந்து சாமியார்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு இருப்பது உள்நோக்கம் இருக்கிறது. மதத்தின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் கொள்ளையடிப்பவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். குறிப்பாக குஜராத் என்று சொல்லியிருப்பதெல்லாம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தை திருப்தி படுத்தவதாக கூட எடுத்துக் கொள்ளலாம். எது எப்படியிருப்பினும் நல்ல கருத்துகள் தாங்கிய தைரியமான கட்டுரை என்பது தான் என்னை ஈர்க்கக் காரணம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-12793120753678052212015-09-12T21:27:07.366+05:302015-09-12T21:27:07.366+05:30கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள் சகோதரர்.கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள் சகோதரர்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-31671188016811554492015-09-12T21:00:10.928+05:302015-09-12T21:00:10.928+05:30ஒருவர் போனால் இன்னொருவர் என வந்து கொண்டே இருக்கிறா...ஒருவர் போனால் இன்னொருவர் என வந்து கொண்டே இருக்கிறார்கள்> நம்மவர்களூம் அவர்களிடம் படையெடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்>அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-47067453260196632412015-09-12T20:58:46.788+05:302015-09-12T20:58:46.788+05:30எனக்கு அதே சந்தேகம் தான் சகோ. இருப்பினும் அனைத்து ...எனக்கு அதே சந்தேகம் தான் சகோ. இருப்பினும் அனைத்து அரசியல்வாதிகளையும் சாடியிருப்பது நல்ல கவனிக்கத் தக்கது.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-63389683708675126712015-09-12T20:57:48.743+05:302015-09-12T20:57:48.743+05:30மிகச்சரியாக கோடிட்டு காண்பித்தமைக்கு நன்றிங்க அய்ய...மிகச்சரியாக கோடிட்டு காண்பித்தமைக்கு நன்றிங்க அய்யா. அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-17059729730168639532015-09-12T20:57:05.895+05:302015-09-12T20:57:05.895+05:30குஷ்பு தான் எழுதினாரா என்பது தான் என்னுடைய முதல் ப...குஷ்பு தான் எழுதினாரா என்பது தான் என்னுடைய முதல் பார்வையாக இருந்தது. மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் இக்கட்டுரை அமைந்திருப்பதும் உண்மை.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-1907274452314475742015-09-12T20:54:58.517+05:302015-09-12T20:54:58.517+05:30கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள் அய்யா. த...கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள் அய்யா. தங்களை இன்னும் வந்து நான் பார்க்கவில்லை அதற்காக என்னை மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-65729920154386017372015-09-10T07:11:31.241+05:302015-09-10T07:11:31.241+05:30//உண்மையில் இது குஷ்புவின் கருத்தா,கோஸ்ட் ரைட்டரின...//உண்மையில் இது குஷ்புவின் கருத்தா,கோஸ்ட் ரைட்டரின் கருத்தா:)//<br />இந்த ஐயம் எனக்கும் வந்தாலும் கருத்து மட்டும் குஷ்புவினுடையதாக இருக்கும்.<br />யார் எழுதி இருந்தாலும் நேர்த்தியான எழுத்தாக்கம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-80635356258986252912015-09-06T19:58:44.804+05:302015-09-06T19:58:44.804+05:30எல்லாம் விளம்பரம்...எல்லாம் விளம்பரம்...Pandiaraj Jebarathinamhttps://www.blogger.com/profile/01909544294582830552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-12481628829649252242015-09-06T03:03:57.481+05:302015-09-06T03:03:57.481+05:30//இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீத...//இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேக ரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல.//-இதில் சங்கராச்சாரிகளும், ஆதீனகர்த்தர்களும் அடக்கம்.<br />இந்த குஷ்புவின் கருத்துக்கள் அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே!<br />ஆனால் நம் மக்கள் திருந்தார். <br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-71665353410593503912015-09-05T23:14:47.579+05:302015-09-05T23:14:47.579+05:30அருமையான பதிவு சார்... மலரட்டும் அருமையான பதிவு சார்... மலரட்டும் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-22330974576527386902015-09-05T22:29:12.050+05:302015-09-05T22:29:12.050+05:30வணக்கம்
இப்படியான சாமிமார்களை என்ன செய்யலாம்... ப...வணக்கம்<br /><br />இப்படியான சாமிமார்களை என்ன செய்யலாம்... போலிச் சாமிமார்களுக்கு ஒரு வித மவுசுதான்.த.4<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-<br />கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-57981486104704511032015-09-05T18:18:12.624+05:302015-09-05T18:18:12.624+05:30உண்மையில் இது குஷ்புவின் கருத்தா,கோஸ்ட் ரைட்டரின் ...உண்மையில் இது குஷ்புவின் கருத்தா,கோஸ்ட் ரைட்டரின் கருத்தா:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-7430232844864500382015-09-05T17:44:57.553+05:302015-09-05T17:44:57.553+05:30குஷ்பு அவர்களின் பதிவு சூப்பர்! நல்ல கருத்துகள்.....குஷ்பு அவர்களின் பதிவு சூப்பர்! நல்ல கருத்துகள்...<br /><br />ஒன்றே ஒன்று ஆன்மீகம் என்பது வேறு...போலிச் சாமியார்களோ அவர்கள் சொல்லும் மாயாஜாலங்களோ, இல்லை தொலைக்காட்சியில் காலையில் வந்து ஏதேதோ சொல்லுவதோ ஆன்மீகம் அல்ல....கடவுள் நம்பிக்கை, ஆன்மீகம் என்பது வேறு அது எந்த சடங்குகளோ, சாஸ்திரங்களோ சார்ந்தது அல்ல.... எனவே "ஆன்மீகத்தில் மதி மயங்கும் மக்களும்" என்பதைத் தவிர்த்து அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றே...ஏனென்றால் அவர்கள் பின்பற்றுவது ஆன்மீகம் அல்ல. இந்தப் போலிச் சாமியார்களால் ஆன்மீகம் என்பது மிகவும் கேவலமாக்கப்பட்டுள்ளது....<br />நம் நாட்டில் அரசியலிலும் இந்த போலிச் சாமியார்கள் நுழைந்துள்ளது படு கேவலம்....அதனால் தான் நம் நாடு முன்னேற வழியில்லாமல் தத்தளிக்கின்றது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-59146910651186463412015-09-05T15:04:45.640+05:302015-09-05T15:04:45.640+05:30குஷ்புவை பற்றி நல்ல விதமாக எழுதியிருகிறீர்கள்!!! ம...குஷ்புவை பற்றி நல்ல விதமாக எழுதியிருகிறீர்கள்!!! மிக்க மகிழ்ச்சி ஆதிகாலத்தில் கொஞ்சம் சிந்திக்கும் பெண்ணாக இருந்தால் மேலைநாடுகளில் அவள் சூனியக்காரி என பழி சுமத்தி கொளுத்திவிடுவார்களாம். டாவின்சி கோட் புத்தகத்தில் படித்தேன். இன்றும் அப்படிப்பட்ட பெண்களை பொசுக்கவே செய்கிறது சமுதாயம். பெண் சத்தமா பேசினா "என்ன பெண்ணியமா?" என லேபில் பண்ணிவிடுகிறார்கள்:(( அதையும் மீறி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் குஷ்பு போலும் பெண்கள் சார்பாக என் நன்றிகள் சகோ:) நாத்திகம் பேசும் குஷ்பு ஏன் விபூதி வைத்திருக்கிறார் என கேள்வி கேட்டு சிலர் பதிவின் மையக்கருவை திசைதிருப்பக்கூடும் என்பது என் ஊகம். நாளை வந்து பார்க்கிறேன்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-10397483385440500452015-09-05T15:03:08.963+05:302015-09-05T15:03:08.963+05:30போலிச் சாமிகளுக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கு...போலிச் சாமிகளுக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் இல்லைதான்...<br /><br />அப்ப அப்ப பிரச்சினைகளைக் கிளப்பினாலும் குஷ்... நல்லாத்தான் சொல்லியிருக்கு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8325439214074985618.post-55268711530291893512015-09-05T10:43:48.277+05:302015-09-05T10:43:48.277+05:30அன்புள்ள அய்யா,
நக்கீரன் இதழில் நடிகை குஷ்பு ...அன்புள்ள அய்யா,<br /><br />நக்கீரன் இதழில் நடிகை குஷ்பு 'லாபம் கொழிக்கும் காவி உடை' என்ற தலைப்பில் சாமியார்களைப்பற்றி...அவர்கள் கோடி கோடியாக அடிக்கும் கொள்ளை... மற்றும் கூத்துகள், நிர்வாண சாமியார்கள் பற்றியும் நன்றாக அவர்களின் முகத்திரையை கிழித்திருக்கிறார்.<br /><br />இஸ்லாம மதத்திலிருந்து வந்த இவர்...முகத்தைக்கூட வெளியில் காட்டாமல் இவர்கள் மறைக்கும் மதத்தில்... சபாஷ் ... நல்ல கருத்துகள் வெளிவருவது பாராட்டுக்குரியது.<br /><br />நன்றி.<br />த.ம.1.<br />மணவைhttps://www.blogger.com/profile/00313124067611199413noreply@blogger.com