அரும்புகள் மலரட்டும்: August 2019

Tuesday 27 August 2019

புதிய மனிதன்


சான்றோர் அருகில் வந்து நில் என்றார்கள்
தன் தகுதி அறிந்து
கால்களிரண்டும் தந்தி அடித்தது!

பொதுமேடை பேசு என்றார்கள்
உனக்கேன் இந்த வேலையென்று
ஒலிவாங்கி ஓங்கி அறைந்தது!