அரும்புகள் மலரட்டும்: May 2015

Tuesday 19 May 2015

பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வடநாட்டு தொலைக்காட்சித் தொடர்


விடுமுறையில் எனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு சரியாக இரவு 7.30 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சி வைத்தார்கள். தொடர்ச்சியாக நான்கு வடநாட்டு தொலைக்காட்சித் தொடர் ஒளிப்பரப்பானது. முதல் இரண்டு நாள் விளம்பரங்களுக்கு இடையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நானும் அமர்ந்து விளம்பர இடைவெளியில் பார்த்து வந்தேன்.

Monday 18 May 2015

மதத்தை விட மனிதாபிமானமே மேலானது- நிருபித்த உண்மை நிகழ்வு

நியூசிலாந்தில் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஒரு குழந்தையின் தலையிலிருந்து வழிந்தோடிய ரத்தத்தை தடுத்து நிறுத்த தனது டர்பன் எனப்படும் தலைப்பாகையை கழற்றிய அதை குழந்தையின் தலைக்குக் கீழே வைத்து உதவிய சீக்கியரின் செயலால் அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.