அரும்புகள் மலரட்டும்: February 2015

Sunday 22 February 2015

ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..

லிங்கன் தன் மகனை பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்..
                  அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்கு சொல்லித்தாருங்கள். ஆனால் பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு
தெரிவியுங்கள் .

Wednesday 11 February 2015

க00 - 100 - C - நூறின் வரலாறு

100 என்பது மூன்றிலக்க எண்களின் முதல் எண். எந்த எண்ணுக்கும் இல்லாத சிறப்பு இந்த நூறு எனும் எண்ணிற்கு உண்டு. எப்பவும் ஆண்டின் முதல் நாளுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் போல மூன்றிலக்க எண்ணின் முதல் எழுத்தான நூறுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். பல துறைகளிலும் நூறு என்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அவை ஒவ்வொன்றாக காண்போம் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை வரிசை படுத்துகிறேன் கூடுதல் தகவல்களை நண்பர்கள் பின்னூட்டத்தில் கூறலாம்.

Thursday 5 February 2015

என்னை அறிந்தால்- விமர்சனம்


கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ் ஹீரோவை அணிய வைத்துள்ளார். மேலும் வழக்கமான காதல், ஆக்ஷன் என இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் கௌதம் என்ளே சொல்லலாம்.

Wednesday 4 February 2015

ஒரு கோழிச்சண்டையால் வந்த வம்பு

கருத்து சொல்றதுக்கு முன்னாடி ஒரு குட்டிக் கதையைச் சொல்லலாம்னு இருக்கேன். காதுல ரத்தம் வந்தாலும் ஒய் பிளட்னு சக நண்பரிடம் கேட்டுக்கங்க ஏன் கிட்ட சண்டை வம்பு.