அரும்புகள் மலரட்டும்: வலைச்சரத்தில் அ.பாண்டியன்

Tuesday 24 June 2014

வலைச்சரத்தில் அ.பாண்டியன்


அன்பான வலை உறவுகளுக்கு வணக்கம்.

தங்களின் அன்பான வழிகாட்டலாலும், கருத்துகளாலும், ஊக்கத்தாலும் என் வலைப்பக்கம் விரைவில் ஓராண்டை நிறைவு செய்ய இருக்கிறது. நடைபழகும் சிறுகுழந்தை தான் நான் இன்று வரை.. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறேன் விழுந்து விட்டால் தாங்கிப் பிடிக்க உங்கள் கரங்கள் தயாராக இருக்கும் எனும் நம்பிக்கையில்...

இதுவரை நம் நண்பர்களால் எனது பதிவுகளில் 5 பதிவுகள் நமக்கான திரட்டியாக வர்ணிக்கப்படும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஒரு ஆண்டிற்குள் எனது பெயரும் வலைச்சரத்தில் 5 முறை இடம்பிடித்து விட்டதே எனும் ஒரு மகிழ்வு கிடைத்திருக்கிறது. தற்போது இன்ப அதிர்ச்சி ம வலைச்சர நிர்வாகி திரு.சீனா ஐயா அவர்கள் 23.06.2014 முதல் 29.06.2014 வரை வலைச்சர ஆசிரியர் பொறுப்பை எனக்கு தந்திருக்கிறார் எனும் மகிழ்வான செய்தியைத் தங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இவை எல்லாவற்றிற்கும் நண்பர்களாகிய நீங்கள் தான் காரணம்.

நேற்று என் திருமண வேலையாக சென்னை சென்று விட்டதால் இன்று முதல் என் பணியை தொடங்கியிருக்கிறேன். என் தளத்தில் பதிவிடும் பதிவுகளுக்கு நீங்கள் தந்த ஒத்துழைப்பை என் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க கொடுக்க வேண்டும் தங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன். தங்கள் அன்பிற்கும் நட்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சுய அறிமுகப்பதிவாக வலைச்சரத்தில் இன்று
இணைந்தே தொடங்குவோம்!


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

22 comments:

  1. வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  2. வணக்கம்
    சகோதரன்

    எப்போதும் இந்த ரூபன் உதவியாக இருப்பான் சகோ.. நீங்கள் தொடருங்கள் பணியை வலைச்சரத்தில் சுய அறிமுகம் நன்று சென்று கருத்தும் இட்டேன் வாழ்த்துக்கள் சகோதரன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. அறிமுகம் செய்தவர்களையே வைத்து, சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்தது நன்று... மேலும் அசத்த வாழ்த்துக்கள் சகோதரா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் தோழர்!

    ReplyDelete
  6. கலக்குங்க பாண்டியன் ஜி !
    த ம 3

    ReplyDelete
  7. ஹா ஹா அப்படியா wow ! மிக்க மகிழ்ச்சி! நிச்சயமாக எங்கள் ஒத்துழைப்பு தங்களுக்கு எப்போதும் உண்டு. எனவே நீங்கள் தயங்காமல் ஜமாச்சிட்டு வாருங்கள். வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.பாண்டியா...!

    ReplyDelete
  8. வாழ்த்துகள் சகோதரரே! திருமணத்திற்கும் வாழ்த்துக்கள்..மகிழ்ச்சி :)

    ReplyDelete

  9. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் பாண்டியன்....சும்மா....கலக்கு கலக்குனு கலக்குங்க.......

    ReplyDelete
  13. வாழ்த்துகள் பாண்டியன். எதையும் பொறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செய்யக் கூடியவர் சிறப்பாகச் செய்வீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்..தொடரட்டும் உங்கள் பயணம் ...

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்! தங்கள் எழுத்துக்கள் சரமாக மிளிருமே! தொடருங்கள் தங்கள் எழுத்துச் சரத்தை! நாங்கள் தொடர்கின்றோம்!

    ReplyDelete
  16. வாழ்த்துகள், வளரட்டும் பணி,வருகிறோம் துணையாய்.

    ReplyDelete
  17. அன்பு வலையில் விழும் முன் வலைச்சரத்தில் சிக்கி சிறப்புடன் செயல்பட வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்
    தம ...ஆறு

    ReplyDelete
  19. வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றமைக்கு
    இனிய வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் நண்பரே, நிச்சயம் உங்களின் வலைச்சர ஆசிரிய பணி நிச்சயம் சிறப்பாக அமையும்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  21. (தாமதமான) வாழ்த்துகள் பாண்டியன்.

    ReplyDelete