Wednesday 26 February 2014
Monday 24 February 2014
Wednesday 19 February 2014
வெளுத்தது காங்கிரஸின் முகம்
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. பின்னர் நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, கடந்த 2000ம் ஆண்டில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர்.
Tuesday 18 February 2014
Monday 10 February 2014
Thursday 6 February 2014
15 நாட்களில்.......!
நண்பர்களுக்கு வணக்கம்.
இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு கதை சொல்லப் போகிறேன். கதைச் சொல்ல ஆரம்பித்தவுடன் கணினி முன் இருக்கும் இருக்கையோடு நகர்ந்து ஓடி விடாமல் கொஞ்சம் சகித்துக் கொண்டு கேளுங்களேன்.
இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு கதை சொல்லப் போகிறேன். கதைச் சொல்ல ஆரம்பித்தவுடன் கணினி முன் இருக்கும் இருக்கையோடு நகர்ந்து ஓடி விடாமல் கொஞ்சம் சகித்துக் கொண்டு கேளுங்களேன்.
Subscribe to:
Posts (Atom)