அரும்புகள் மலரட்டும்: நன்றிகள் ஆயிரம்

Saturday 27 July 2013

நன்றிகள் ஆயிரம்

இந்த வலைப்பூ தயாரிக்க என்னுள்ளே உந்துதலாக இருந்த கவிஞர் திரு. முத்துநிலவன் அய்யா அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆசிரியர் புத்தாக்க பயிற்சிக்கு பயிற்றுனர்களாக வருகை புரிந்த தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் திரு. துரைக்குமரன் அவர்களுக்கும், திரு. மகாசுந்தர் அவர்களுக்கும், திரு. குருநாத சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

4 comments:

  1. வணக்கம் நண்பரே, வருக...வருக...
    இணைய உலகில் தங்கள் இனிய பங்களிப்பைத் தருக.
    உதவிகள் தேவையெனில் எனது மின்னஞ்சலில் அல்லது அலைபேசியில் கேட்கலாம். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகளுடன், நா.முத்துநிலவன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா அவர்களுக்கு வணக்கம், தங்களிடமிருந்து வாழ்த்துக்கள் பெற்றதில் பெருமகிழ்ச்சி. கண்டிப்பாக உதவிக்கு அழைக்கிறேன் அய்யா. உங்களை இணையத்தில் சந்திப்பதற்காகவே வலைப்பூ தயாரித்து விட்டேன். என்ன எழுதுவது என்று தெரியவில்லை. கண்டிப்பாக தங்களின் ஆசியுடன் நல்லதை எழுதுவேன். நன்றி அய்யா.

      Delete
  2. “அரும்புகள் மலரட்டும்” தங்களின் சிறப்பான எழுத்துக்களில் என்றும் நறுமணம் வீசட்டும். மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி அய்யா. தங்களைப் போன்றோரின் வாழ்த்துக்களால் வளருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி அய்யா.

      Delete